கோவை அருகே….! கல்லூரி மாணவரை கத்தியால் தாக்கி விட்டு செல்போனை பறித்துச் சென்ற 2 பேர் கொண்ட கும்பல்…..!

ஆந்திர மாநிலம் ஸ்ரீகாகுளத்தைச் சேர்ந்தவர் லட்சுமணன்ராவ். கோவை சரவணம்பட்டி பகுதியில் தங்கி தனியார் நிறுவனத்தில் இவர் பணிபுரிந்து வருகிறார் இவருடைய மகன் தேஜஸ்வர்( 15 )என்பவர் ஆந்திராவில் ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறார் பள்ளி விடுமுறைக்காக தந்தை வீட்டிற்கு வந்திருக்கிறார்.


இந்த நிலையில், தேஜஸ்வர் நேற்று முன்தினம் செல்போனில் பேசியபடி அருகில் உள்ள கடைக்கு சென்று உள்ளார். அப்போது இருசக்கர வாகனத்தில் வந்த 2 பேர் கத்தியால் அவரை தாக்கி விட்டு அவருடைய செல்போனை பறித்து சென்றனர். காயமடைந்த தேஜஸ்வர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். புகாரின் பேரில் சரவணம்பட்டி காவல்துறையினர் விசாரித்து வருகின்றன.

Next Post

12 வயது சிறுவனுக்கு பாலியல் தொல்லை கொடுத்த 40 வயது பெண்…..! தொந்தரவு தாங்காமல் விடுதியை விட்டு ஓட்டம் பிடித்த சிறுவன்……!

Mon Jun 5 , 2023
நாகை மாவட்டம் காடம்பாடி பகுதியில் மாவட்ட ஆட்சியர் முகாம் அலுவலகம் அருகே பிரபல தனியார் குழந்தைகள் காப்பகம் செயல்பட்டு வருகிறது. கடந்த 2006 ஆம் வருடம் தொடங்கப்பட்ட இந்த காப்பகத்தில் 90க்கும் மேற்பட்ட குழந்தைகள் குடும்பம் அடிப்படையில், வசித்து வருகிறார்கள். இது சில ஆதரவற்ற குழந்தைகளும் இருக்கும் இந்த காப்பகத்தில் காப்பாளராக சீர்காழியை சேர்ந்த பெண் ஒருவர் பணிபுரிந்து வருகிறார். இவருடன் இணைந்து 12 வயது சிறுவன் உள்ளிட்ட 3 […]
இதுக்கா இப்படியொரு தண்டனை...மகனுக்கு சூடு போட்டு; கண்ணில் மிளகாய் பொடியை தூவிய கொடூர தாய்...கேரளாவில் பயங்கரம்!

You May Like