fbpx

கேரள மாநிலம் மூணாறு அருகே பேருந்து டயர் வெடித்து ஏற்பட்ட விபத்தில் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து மரத்தில் மோதி கவிழ்ந்ததில் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

மூணாறில் இருந்த எர்ணாகுளம் நோக்கி அரசு பேருந்து சென்று கொண்டிருந்தது. சாக்கோச்சி என்ற பகுதியில் பேருந்து சென்று கொண்டிருந்தபோது பின்னால் வரும் வாகனத்திற்கு வழிவிட்டுள்ளார். எதிர்பாராதவிதமாக அப்போது டயர் வெடித்துள்ளது. …

ஆரணியில் சைவ உணவகத்தில் வாங்கப்பட்ட சாப்பாட்டில் எலியின் தலை சாப்பிட வந்தவர்கள் அலறியடித்து ஓட்டம்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பழைய பேருந்து நிலையம் அருகே  காந்திநகர் பகுதியைச் சேர்ந்தவர் கூலித் தொழிலாளி முரளி … பழைய பேருந்து நிலையம் அருகே பாலாஜி பவன் என்ற சைவ உணவகம் உள்ளது. இவர் வீட்டில் நிகழ்ச்சிக்காக …

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 12 வயது சிறுவனை தெருநாய் ஒன்று துரத்தி துரத்தி கடித்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோழிக்கோடு அருகே 12 வயது சிறுவன் தனது வீட்டின் அருகே சாலையில் வழக்கம் போல சைக்கிளில் விளைாயடிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தெரு நாய் திடீரென சிறுவவனின் சைக்கிளின் குறுக்கே வந்து நின்றது.  …

கிருஷ்ணகிரி அருகே கிணற்றில் விழுந்த மலைப்பாம்பை மீட்க நினைத்து கிணற்றில் குதித்த விவசாயி , மலைப்பாம்பு உடலில் சுற்றிக் கொண்டதால் நீரில் மூழ்கி உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கிருஷ்ணகிரி அருகே கல்லுக்குட்டப்பட்டியை சேர்ந்தவர்சின்னசாமி . விவசாயியான இவருக்கு சொந்தமாக 50 அடி ஆழத்தில் கிணறு உள்ளது. கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு இவரது …

ராமநாதபுரத்தில் நல்லாசிரியர் விருது பெற்ற ஆசிரியருக்கு கிராம மக்கள் உற்சாக வரவேற்பு அளித்து அவருக்கு தங்க மோதிரம் பரிசளித்தனர்.

ராமநாதபுரம் மாவட்டம் கீழாம்பல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராமச்சந்திரன். இவர் தன் எளிமையான தோற்றத்தால் மாணவர்களிடம் அன்போடும் கனிவோடும் பேசி பள்ளி மாணவர்களின் தரத்தை உயர்த்தியவர். இதனால் கடந்த 5ம் தேதி கொண்டாடப்பட்ட ஆசிரியர் தின விழாவில் …

மறைந்த எலிசபெத் ராணிக்கு மரியாதை செலுத்தும் விதமாக துபாயில் உள்ள உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் ராணியாரின் புகைப்படத்தை மிளிரச்செய்து மரியாதை செலுத்தப்பட்டது.

துபாயின் புகழ் பெற்ற உயரமான கட்டிடமான புர்ஜ் கலிஃபாவில் நேற்று மின் ஒளியில் ராணியாரின் புகைப்படம் வைக்கப்பட்டது. 70 ஆண்டுகளுக்கும் மேலாக பதவியில் இ ருந்தவர் மகராணி எலிசபெத் அவருக்கு மரியாதை …

இங்கிலாந்து அரசு , ராணியாருக்கு யார் , எப்போது மரியாதை செலுத்தலாம் எப்படி செலுத்த வேண்டும் என்பது பற்றிய விதிமுறைகளை வெளியிட்டுள்ளது.

ராணி எலிசபெத் பால்மொரல் கோட்டையில் இருந்து நேற்று எடின்பர்க் கொண்டு வரப்பட்டார். ராணியாருக்கு பொதுமக்கள் அஞ்சலி செலுத்துவதற்காக அங்குள்ள வெஸ்ட் மின்ஸ்டர் அரங்கில் புதன் கிழமை வரை வைக்கப்பட உள்ளது. டிஜிட்டல், கலாச்சாரத்துறை, …

மறைந்த ராணி எலிசபெத் எழுதிய ரகசிய கடிதம் தற்போது வைரலாகி வருகின்றது. ஆனால் அதை 63 ஆண்டுகளுக்கு பிரிக்கமுடியாது. ஏன் பிரித்து படிக்க முடியாது என்பதுபற்றிய சுவாரஸ்யமான தகவல்கள் கூறப்பட்டுள்ளது.

ராணி 2-ம் எலிசபெத் 1986ல் நவம்பரில் ஆஸ்திரேலியாவின் சிட்னிக்கு சென்றிருக்கின்றார். அப்போது சிட்னியின் மேயருக்கு ராணி தன் கையால் ஒரு கடிதம் எழுதினார். அதன் …

சென்னையில் அகரம் பவுண்டேசன் தொடங்கி 43 ஆண்டுகள் ஆவதை ஒட்டி நடிகர் கார்த்தி ஆண்டுவிழாவில் கலந்து கொண்டு சிறுவர்களிடையே போதைப்பழக்கம் ஏற்பட்டிருப்பது பற்றி பேசினார்.

சிவக்குமார் கல்வி அறக்கட்டளை மற்றும் அகரம் பவுண்டேசனின் 43வது ஆண்டுவிழா கொண்டாடப்பட்டது. இதில் மாணவர்கள், மாணவிகளுக்கு சிறப்பு பரிசும் , சான்றிதழும்  வழங்கப்பட்டது. அப்போது மாணவர்கள் முன்னிலையில் அவர் பேசுகையில் …

தென்னாப்பிரிக்காவில் ஒருவர் 15 மனைவி மற்றும் 107 குழந்தைகளுடன் ஒரே வீட்டில் ஒற்றுமையாக வாழ்ந்து வருவது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் குறிப்பாக தமிழகத்தில் ஒரு மனைவியே போதும்டா சாமி .. என்ற கணவன்மார்களின் குரலை கேட்டிருப்போம்.. ஏன்? ஒரு பெண் கூட கிடைக்கவில்லையே என ஏங்கும் 90ஸ் கிட்சை கூட  பார்த்துவிட்டோம் .. ஆனால் ஒருத்தரே …