மத்திய அரசின் நிதியை மாநில அரசுகள் வேறு திட்டங்களுக்கு செயல்படுத்துவதாக மத்திய பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர் கபில் மோரேஷ்வர் பாட்டீல் குற்றம்சாட்டியுள்ளார்.
ராமநாதபுரத்தில் பேசிய அவர், “ஒவ்வொரு நிதி ஆண்டும் பஞ்சாயத்து ராஜ் துறைக்கு பல லட்சம் கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. அவற்றை பெறுவதற்குரிய தணிக்கை ஆவணங்களை மாநில அரசுகள் சமர்ப்பிக்காமல் …