’அவருடன் மோசமான உறவு’..!! ’நான் பண்ணது பெரிய தப்பு’..!! நடிகை அஞ்சலி ஓபன் டாக்..!!

கற்றது தமிழ் என்ற திரைப்படம் மூலம் சினிமாவில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றவர் நடிகை அஞ்சலி. பல ஆண்டுகளாக சினிமாத்துறையில் இருக்கும் இவர், சரியான ஒரு இடத்தை பிடிக்க முடியாமல் தவித்து வருகிறார். இதனால் கவர்ச்சி ரூட்டுக்கு சென்று தெலுங்கு சினிமா பக்கம் நடித்து வருகிறார். இடையில் நடிகர் ஜெய்யுடன் காதலில் இருந்து சில காரணங்களால் பிரிந்துவிட்டதாகவும் செய்திகள் கசிந்தது.

சமீபத்தில் நடிகை அஞ்சலி கொடுத்த பேட்டி ஒன்றில், நான் மோசமான ஒரு உறவில் இருந்ததாகவும் அந்த உறவு விஷமத்தனமான உறவு என்றும் தாமதமாகத்தான் அதை பற்றி புரிந்து கொண்டதாகவும் கூறி அதிர்ச்சி அளித்தார்.

அதன்பின் தான் அந்த உறவில் இருப்பது தவறு என்றும் எனக்கு நானே கொடுத்துக்கொண்ட தண்டனை. எனவே தான் அந்த உறவில் இருந்து வெளியே வந்துவிட்டதாக நடிகை அஞ்சலி கூறியிருக்கிறார். ஆனால், அந்த நபர் யார் என்ற தகவலை நடிகை அஞ்சலி கூறவில்லை.

Chella

Next Post

"உனக்கு கணக்கு சொல்லி தரேன்.." என்று சொல்லி சிறுமிகளிடம் பாலியல் வன்கொடுமை.! 73 வயது முதியவருக்கு பரபரப்பு தீர்ப்பு.!

Thu Nov 30 , 2023
திருச்சி மாவட்டத்தில் குழந்தைகளிடம் பாலியல் சீண்டலில் ஈடுபட்ட முதியவருக்கு சிறை தண்டனை விதித்து திருச்சி மாவட்ட மகளிர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியிருக்கிறது. ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு இந்த வழக்கில் தீர்ப்பு வெளியாகியிருக்கிறது. திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் பகுதியை அடுத்துள்ள காட்டூர் கிராமத்தைச் சேர்ந்த தம்பதியினருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர். இந்த குழந்தைகள் தற்போது எட்டாம் வகுப்பு ஆறாம் வகுப்பு படித்து வருகின்றனர். கடந்த 2016 ஆம் ஆண்டு […]

You May Like