fbpx

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு மிகப்பெரிய வேலை வாய்ப்பு முகாம்…! இந்த மாவட்ட இளைஞர்களே இதை மிஸ் பண்ணிடாதீங்க….!

தமிழகத்தில் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு வழங்கும் விதத்தில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஒவ்வொரு மாதமும் வேலை வாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு வருகிறது. அந்த விதத்தில் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டு மையம் சார்பாக வருகின்ற 11ஆம் தேதி விஐடி பல்கலைக்கழகத்தில் வேலை வாய்ப்பு முகாம் நடைபெற இருக்கிறது. இந்த முகாமில் பத்தாம் வகுப்பு முதல் பட்டய படிப்பு முடித்தவர்கள் வரையில் அனைத்து கல்வி தகுதி கொண்டவர்களும் பங்கேற்றுக் கொள்ளலாம் என்று கூறப்பட்டிருக்கிறது.

இந்த முகாம் காலை 8.30 மணி அளவில் தொடங்கி பிற்பகல் 3 மணி வரையில் நடைபெறும் இதில் பங்கேற்றுக் கொள்வதற்கு விருப்பம் உள்ளவர்கள் வேலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தின் அதிகாரப்பூர்வ இணையதளத்தில் சென்று முன் பதிவு செய்து கொள்ளலாம் என்றும் கூறப்பட்டிருக்கிறது.

Next Post

தமிழக அரசு வெளியிட்ட மாற்றுத்திறனாளிகளுக்கான சூப்பரான வேலை வாய்ப்பு அறிவிப்பு…..!

Fri May 5 , 2023
பார்வை திறனாற்றவர்கள் ப்ரெய்லி எழுத்துக்களை படிப்பதற்கு உதவி புரியும் எலக்ட்ரானிக் சாதனங்களுக்கு விண்ணப்பம் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. இது தொடர்பாக மாற்றுத்திறனாளிகள் நலத்துறை வெளியிட்டிருக்கின்ற அறிவிப்பில், தமிழக அரசு மாற்றுத்திறனாளிகள் நலத்துறை மூலமாக பார்வை திறன் பாதிக்கப்பட்டவர்களுக்கு பிரெய்லி எழுத்துக்களை மின்னணு முறையில் வாசிப்பதற்கு உதவி புரியும் கருவிகள் 2023 24 ஆம் வருடத்தில் பெற தேவைப்படும் விண்ணப்பங்கள் எல்லாவற்றையும் அந்தந்த மாவட்டங்களில் இருக்கின்ற மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல […]

You May Like