fbpx

BOB வங்கியில் வேலைவாய்ப்பு அறிமுகம்…! ரூ.15,000 மாத ஊதியம்…! விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்…!

பேங்க் ஆப் பரோடா வங்கி காலிப்பணியிடங்களை நிரப்பிட புதிய பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. வங்கியில் Business Correspondent Supervisors பணிகளுக்கு என 3 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்கும் நபர்கள் 65 வயதிற்கு இடைப்பட்டவர்களாக இருக்க வேண்டும். அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் இருந்து டிகிரி தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாத ஊதியமாக ரூ.10,000 முதல் 15,000 வழங்கப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. விண்ணப்ப கட்டணம் ஆன்லைன் வழியாக செலுத்த வேண்டும். ஆர்வம் உள்ள நபர்கள் நாளை மாலைக்குள் கீழே கொடுக்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். மேலும் தகவல்களுக்கு அதிகாரபூர்வ அறிவிப்பினை அணுகி தெரிந்து கொள்ளலாம்.

For More Info : https://bob-business-correspondent-supervisors-recruitment-2023-aug-25/

Vignesh

Next Post

மக்களே...! ரேஷன் கடைகளில் 2024 - ம் ஆண்டுக்குள் செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும்...!

Sun Sep 10 , 2023
2024 – ம் ஆண்டுக்குள் சமூகப்பாதுகாப்பு திட்டங்கள் அனைத்திற்கும் ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி வழங்கப்படும் என்று இந்திய உணவுக்கழகத்தின் சென்னை மேலாளர் தேவேந்திர சிங் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஊட்டச்சத்து செறிவூட்டப்பட்ட அரிசி ஆந்திரா, சத்தீஸ்கர், தெலங்கானா ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படுவதாகக் கூறினார். பஞ்சாப், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருந்து கொள்முதல் செய்யப்படும் கோதுமை ஆவடிக் கிடங்கில் இருப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்தக் கிடங்கில் […]

You May Like