fbpx

சூறைக்காற்று எச்சரிக்கை..! மீனவர்கள் கடலுக்கு செல்லத் தடை..!

ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 65கிமீ வரை சூறை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேணடாம் என ராமேஸ்வரம் மீன் வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.

எனினும் ஏற்றுமதி மீன் ரகங்களுக்கு உரிய விலை பெற்றுத்தர ஏற்பாடு செய்துதரக் கோரி விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே வெள்ளி நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனால் சுமார் 700 படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படுள்ளது.

Kathir

Next Post

உங்களிடம் மருத்துவ காப்பீடு இருக்கா..? இல்லைனா இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கோங்க..!! மிஸ் பண்ணிடாதீங்க..!!

Mon Sep 4 , 2023
சென்னை சைதாப்பேட்டை தொகுதியில் முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீடு பயனாளிகள் பதிவு செய்யும் சிறப்பு முகாம் 3 இடங்களில் நடத்தப்பட்ட நிலையில், இந்த முகாமினை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”கடந்த ஆட்சியில் மருத்துவ காப்பீட்டுக்கான பிரிமியம் தொகை ஆண்டுக்கு ஒரு குடும்பத்துக்கு ரூ.699 ஆக இருந்தது. ஆனால், இந்த ஆட்சியில் அது ரூ.849 ஆக உயர்த்தப்பட்டது. கடந்த ஆட்சி காலத்தில் காப்புறுதி தொகை ரூ.2 […]

You May Like