fbpx

EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம்..!! நிர்மலா சீதாராமன் அறிவிப்பு..!!

நடப்பு நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார். 2024 பட்ஜெட்டில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு மற்றும் திறன் முயற்சிகளை ஊக்குவிப்பதற்காக, ரூ.2 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

* உற்பத்தித்துறையில் புதிதாக வேலையில் சேருவோருக்கு ஊக்கத்தொகையாக ஒரு மாத ஊதியம் அரசு சார்பில் வழங்கப்படும்.

* ஒரு மாத சம்பளம் வழங்குவதன் மூலம் 30 லட்சம் இளைஞர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்.

* EPFO-யில் பதிவு செய்யப்பட்ட ஊழியர்களுக்கு 15,000 முதல் 1 லட்சம் வரை ஒரு மாதம் சம்பளம் தரப்படும்.

* 20 லட்சம் இளைஞர்களுக்கு திறன் மேம்பாடு பயிற்சி வழங்க புதிய திட்டம் வகுக்கப்படும்.

* நாடு முழுவதும் பணிபுரியும் பெண்களுக்கு என ஹாஸ்டல் மற்றும் தங்குமிட வசதிகள் கொண்டுவரப்படும்.

* மத்திய அரசின் எந்த சலுகைகளும் பெறாத மாணவர்களுக்கு கல்விக் கடனாக ரூ.10 லட்சம் வழங்கப்படும்.

Read More : தனியார் நிறுவன ஊழியர்களே..!! உங்களுக்கும் பென்ஷன் கிடைக்கும்..!! மத்திய அரசின் இந்த திட்டம் பற்றி தெரியுமா..?

English Summary

Finance Minister Nirmala Sitharaman presented the Union Budget for the current financial year in Parliament.

Chella

Next Post

Budjet 2024 | அடுத்த 5 ஆண்டுகளில் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு..!! - நிதியமைச்சர் அறிவிப்பு

Tue Jul 23 , 2024
Finance Minister Nirmala Sitharaman has been creating history. She is the first full-time woman Finance Minister the country ever got.

You May Like