fbpx

கணவனை இழந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! தமிழக அரசு அதிரடி..!!

பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

தமிழகத்தில் கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்களுக்கு 5 சதவீதம் வட்டியில் விரைந்து கடன்களை வழங்க வேண்டும் என்று கூட்டுறவு வங்கி அதிகாரிகளுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது. கூட்டுறவு வங்கிகளில் குறைந்த வட்டி என்பதோடு அதிக கெடுபிடிகள் இல்லாததால் பலரும் கூட்டுறவு வங்கிகளில் கடன் வாங்குகின்றனர். தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கங்களில், பயிர்க்கடன், நகைக்கடன் வழங்குவதுபோல், சுயதொழில் செய்ய கடன் வழங்கப்படுகிறது.

கணவனை இழந்த பெண்களுக்கு குறைந்த வட்டியில் கடன்..!! தமிழக அரசு அதிரடி..!!

அந்தவகையில், கணவனை இழந்த மற்றும் கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள ஏதுவாக கூட்டுறவு வங்கிகளில் 5 சதவீதம் வட்டியில் கடன் வழங்கும் திட்டம் கடந்த 2021ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில், ஒருவருக்கு அதிகபட்சம் 25 ஆயிரம் ரூபாய் கடன் வழங்கப்படுகின்றது. இந்நிலையில், கணவனை இழந்த மற்றும் கைவிடப்பட்ட பெண்கள் சுயதொழில் செய்து தங்களின் வாழ்வாதாரத்தை உயர்த்திக்கொள்ள கூட்டுறவு வங்கிகளில் 5% வட்டியில் விரைந்து கடன் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.

Chella

Next Post

#சென்னை :லிவிங் டூ கெதரில் பிறந்த குழந்தையை தகப்பனே விற்ற விவகாரம்..!

Wed Nov 23 , 2022
கர்நாடாக மாநில பகுதியில் சந்திரசேகரன் என்பவர் கார் ஓட்டுநராக உள்ளார். அதே மாநிலத்தில் வசித்து வரும் 25 வயது பெண் ஒருவருடன் சென்னை நகரில் லிவிங் டூ கெதர் என்ற முறையில் நெடுங்காலமாக வாழ்ந்து வந்துள்ளார்கள்.  இந்த நிலையில் இருவருக்கும் பெண் குழந்தை ஒன்று பிறந்ததை தொடர்ந்து, திருமணம் செய்யும் வரை பிறக்கும் குழந்தையை ஒரு காப்பகத்தில் வைத்து பார்த்துக் கொள்ளலாம் என அந்த கார் ஓட்டுநர் அந்த பெண்ணிடம் […]
9 மாத கைக்குழந்தையை கழுத்தை நெறித்து தூக்கி வீசும் கொடூர தாய்..! வெளியான அதிர்ச்சி வீடியோ..!

You May Like