fbpx

தஞ்சை அருகே…..! மது அருந்திய இருவர் உயிரிழப்பு காவல் துறை விசாரணை…..!

தஞ்சை மாவட்டம் கீழ அலங்கம் அரசு அனுமதி பெற்ற மது அருந்தும் விடுதி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியின் அருகே அரசு அனுமதியுடன் செயல்பட்டு வரும் மதுபான கூட்டத்தில் சட்டத்திற்கு புறமாக 12 மணிக்கு முன்னரே 2 பேர் மது வாங்கி அருந்தியுள்ளனர்.

இதில் ஒருவரான 60 வயதான குப்புசாமி என்பவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்து விட்ட நிலையில் மற்றொருவரான விவேக் மயங்கி விழுது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் தற்போது உயிரிழந்துள்ளார் என்று செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

Next Post

வாயில் துணியை வைத்து அடைத்து கழிவறையில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞர்..!! அரசு மருத்துவமனையில் அதிர்ச்சி..!!

Sun May 21 , 2023
ஆந்திர மாநிலம் பார்வதிபுரம் மணியம் என்ற பகுதியைச் சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளி ஒன்றில் படித்து வருகிறார். இவரது சகோதரருக்கு உடல்நிலை சரியில்லாமல் இருந்துள்ளது. எனவே அருகே இருந்த அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. ஆதலால் இந்த சிறுமியும், தனது சகோதரனுக்கு உறுதுணையாக இருந்துள்ளார். அதே மருத்துவமனையில் பாலகொண்டா என்ற பகுதியைச் சேர்ந்த ஒருவரும் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்தார். அவரை கவனித்து […]

You May Like