fbpx

சிறுமிக்கு பாலியல் தொல்லை வழங்கிய கடை உரிமையாளரை போக்சோவில் தூக்கிய காவல் துறை…..!

கரூர் மாவட்டம் உப்பிடமங்கலத்தை சேர்ந்தவர் நடராஜன் (40) இவர் அந்த பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி அருகே எழுது பொருள் கடை ஒன்றை நடத்தி வருகிறார். தொடக்கப்பள்ளியில் 4ம் வகுப்பு படித்து வரும் 9 வயது சிறுமி நேற்று பென்சில் வாங்குவதற்காக கடைக்கு வந்திருக்கிறார். அப்போது நடராஜன் சிறுமியை பாலியல் துன்புறுத்தி இருக்கிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த அந்த திருவி அழுது கொண்டே சென்று தலைமை ஆசிரியரிடம் இது தொடர்பாக தெரிவித்து இருக்கிறார்.இதனை தொடர்ந்து, அந்த சிறுமியின் பெற்றோர்களுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஆகவே சிறுமியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் தடை வந்து திரண்டனர். இதனை தொடர்ந்து வெள்ளியணை காவல்துறையினர் போட்டோ மற்றும் மண் கொடுமை தடுப்பு சட்டத்திற்கு வழக்கு பதிவு செய்து நடராஜனை கைது செய்தனர்.

Next Post

பொதுமக்களை வறுத்து எடுத்த வெயிலின் தாக்கத்தை தணித்த திடீர் மழை…! தமிழக மக்கள் மகிழ்ச்சி….!

Fri Mar 17 , 2023
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தலைநகர் சென்னையில் வெயில் அதிகரித்து காணப்பட்டு வந்த சூழ்நிலையில், நேற்று இரவு திடீரென்று மழை பெய்ய தொடங்கியது. கோயம்பேடு, திருமங்கலம், சென்ட்ரல், தேனாம்பேட்டை, வள்ளுவர் கோட்டம், கோடம்பாக்கம், வடபழனி போன்ற பல்வேறு இடங்களில் சுமார் அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, குளிர்ச்சியான சூழ்நிலை நிலவி வந்தது. அதேபோல கிருஷ்ணகிரி மாவட்டத்தில் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று மாலை இடியுடன் […]
தமிழ்நாட்டில் இன்று 10 மாவட்டங்களில் கனமழை..!! எங்கெங்கு தெரியுமா..? வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

You May Like