fbpx

ஓடும் ரயிலில் நடிகர் விஜய்யை தாக்கிய 40 பேர்….! இறுதியில் ஏற்பட்ட சோகம்…..!

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருந்து வருபவர் நடிகர் விஜய். இவருடைய நடிப்பில் அடுத்ததாக லியோ என்ற திரைப்படம் உருவாகி வருகின்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கும் இந்த திரைப்படத்தை லலித் குமார் தயாரித்து வருகின்றார். நடிகர் விஜய் பல வருடங்களுக்கு முன்னர் வழங்கிய ஒரு பேட்டியில் தன்னுடைய வாழ்க்கையில் நடந்த சண்டையை பற்றி பேசி இருக்கிறார்.

அதாவது நானும் என்னுடைய நண்பர்கள் மற்றும் தோழிகள் எல்லோரும் சேர்ந்து சுற்றுலா சென்று இருந்தோம். ரயிலில் போய்க் கொண்டிருந்தபோது இரு நபர்கள் எங்களுடைய தோழிகளை கிண்டல் செய்தனர். இதன் காரணமாக, நாங்கள் கோபம் அடைந்து அவர்களை தாக்கி விட்டோம் என்று கூறியிருக்கிறார்.

அத்துடன் அவர்கள் இருவரும் அடுத்த சந்திப்பில் இறங்கி அவர்களுடைய 40 நண்பர்களுடன் காத்திருந்து ரயிலில் புகுந்து எங்களை தாக்கினார்கள். எங்களுக்கு பலத்த அடி விழுந்தது. என்னுடைய நண்பர்கள் சிலர் கட்டுடன் தான் ரயிலில் இருந்து கீழே இறங்கினார்கள் என்று தெரிவித்திருக்கிறார் நடிகர் விஜய்.

Next Post

அதிசய குழந்தை..!! 2 இதயம், 4 கை, கால்கள்..!! மருத்துவர்கள் அதிர்ச்சி..!! கடைசியில் நேர்ந்த சோகம்..!!

Wed Mar 8 , 2023
ராஜஸ்தான் மாநிலம் சுரு மாவட்டம் ரத்தன்கரில் உள்ள கங்காராம் தனியார் மருத்துவமனையில் கடந்த 5ஆம் தேதி 19 வயது கர்ப்பிணி ஒருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதனை செய்த மருத்துவர் கைலாஷ் சோங்காரா சோனோகிராபி செய்தார். அதில், கர்ப்பிணியின் வயிற்றில் விசித்திரமான குழந்தை இருப்பது தெரியவந்தது. இந்நிலையில், மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சுமார் ஒரு மணிநேரத்தில் அந்த பெண்மணிக்கு சுகப்பிரசவத்தில் பெண் குழந்தை பிறந்தது. ஆனால், அந்த குழந்தைக்கு 2 இதயம், […]

You May Like