fbpx

#கன்னியாகுமரி : திருமணம் ஆகிய இரண்டரை மாதங்களில் கணவருக்கு ஸ்லோ பாய்சன்.. காதலருடன் சாட்டில் வெளி வந்த பகிரங்கம்..!

கன்னியாகுமரி மாவட்ட பகுதியில் முருகன் அவரது மனைவி சுஜாவுடன் தாந்தவிளை பகுதியில் வசித்து வருகின்றார். இரண்டரை மாதங்களுக்கு முன்பே இருவருக்கும், திருமணம் நடந்திருக்கிறது. 

இதனிடையில், உடல்நிலை பாதிக்கப்பட்டு முருகன், மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்க பட்டுள்ளார்.

அதன் பிறகு , மருத்துவரிடம் மனைவி ஸ்லோ பாய்சன் தந்து விட்டதாக கூறி, இது பற்றி அவர்  காதலனுடன் வாட்ஸ்ஆப் செயலியில் பகிர்வு செய்துள்ளார். இதன் மூலமாகவே நான் அறிந்தேன் என்று ஆதாரங்களையும் காண்பித்துள்ளார்.

இது குறித்து போலீசார், சுஜா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். முருகனின் ரத்தம் பரிசோதனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. மேலும், பரிசோதனை அறிக்கை வந்த பின் விஷம் கலந்திருக்கிறது என உறுதியானால், சுஜா கைது செய்யப்படுவார், என போலீசார் தெரிவித்துள்ளனர்.

Rupa

Next Post

கணவரை கொன்று கள்ளக்காதலன் வீட்டில் புதைத்த மனைவி..!! 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி..?

Tue Nov 15 , 2022
கள்ளக்காதலனோடு சேர்ந்து கணவனை கொலை செய்து புதைத்த மனைவி நான்கு ஆண்டுகளுக்கு பிறகு கைது செய்யப்பட்டார். டெல்லி காஜியாபாத் என்ற நகரத்தில் வசிப்பவர் சவிதா. இவரின் கணவர் கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போய்விட்டார். அவரின் கணவர் சந்திர வீர்-ஐ அவரின் சகோதரர் கடத்தி சென்றுவிட்டதாக போலீசில் புகார் செய்திருந்தார் சவிதா. இதுகுறித்து போலீஸார் விசாரித்து வந்த நிலையில், எவ்வித துப்பும் துலங்காமல் இருந்தது. சமீபத்தில் இவ்வழக்கில் போலீஸாருக்கு […]
கணவரை கொன்று கள்ளக்காதலன் வீட்டில் புதைத்த மனைவி..!! 4 ஆண்டுகளுக்கு பிறகு சிக்கியது எப்படி..?

You May Like