fbpx

17 வயது சிறுமியை பலாத்காரம் செய்த பிரபல கட்சி பிரமுகரின் மகன்..!! பாய்ந்தது வழக்கு..!!

17 வயது சிறுமிக்கு திருமண ஆசைகாட்டி அவரை பாலியல் பலாத்காரம் செய்ததாக தெலங்கானாவில் பிஆர்எஸ் கட்சிப் பிரமுகரின் மகன் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தெலங்கானா மாநிலம் பகதூர்புராவைச் சேர்ந்தவர் மிர் இனாயத் அலி பக்ரி. இவர் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பிஆர்எஸ் கட்சி வேட்பாளராக போட்டியிட்டார். இவரது மகன் ரிஸ்வான் பக்கிரி (22). இவர் 17 வயது சிறுமி ஒருவரை காதலிப்பதாகச் சொல்லியும் திருமண ஆசை காட்டியும் பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

ஒருகட்டத்தில், பக்ரியின் சுயரூபம் தெரிந்து போனதால் இதுகுறித்து பெற்றோரிடம் சொல்லியிருக்கிறார் அந்தச் சிறுமி. இதையடுத்து, சிறுமியின் பெற்றோர், பக்கிரி மீது காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரின் பேரில் பக்கிரி மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வரும் காவல்துறையினர், தலைமறைவாகி இருக்கும் ரிஸ்வான் பக்கிரியையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

ரூ.2,000 நோட்டுக்கு பதில் ரூ.500 நோட்டுகள்..!! போலீசுக்கே டிமிக்கி கொடுக்க பார்த்த நபர்கள்..!! போஸ்டரால் பரபரப்பு..!!

Thu Feb 8 , 2024
கிருஷ்ணகிரியில் இருந்து சென்னை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் பர்கூர் நகரப்பகுதி அமைந்துள்ளது. பர்கூருக்கு செல்லும் வழியில் மேம்பாலம் உள்ள நிலையில், அப்பகுதியில் போஸ்டர் ஒன்று ஒட்டப்பட்டு இருந்தது. அதில், 2000 ரூபாய் நோட்டுகளுக்கு பதிலாக 500 ரூபாய் நோட்டுகள் வழங்கப்படும் எனவும் அவ்வாறு தேவைப்படும் நபர்கள் செல்போன் எண்ணுக்கு தொடர்பு கொள்ள வேண்டும் என செல்போன் எண் கொடுக்கப்பட்டிருந்தது. அதனை நம்பி சிலர் அந்த எண்ணை தொடர்பு கொண்டு பேசியபோது, […]

You May Like