கழிவறைக்கு சென்ற பெண்.. சற்று நேரத்தில் காத்திருந்த அதிர்ச்சி.! போலீசார் வெளியிட்ட போட்டோ.!

கனடா நாட்டில் போலிசார் புகைப்படம் ஒன்றை வெளியிட்டு திடுக்கிடும் முக்கிய தகவலை சமீபத்தில் வெளியிட்டுள்ளனர்.


டொறண்டோ பகுதியில் உள்ள Toronto Metropolitan Universityல் கழிவறைக்கு சில தினங்களுக்கு முன்னர் பெண் ஒருவர் சென்றிருக்கிறார். இந்த சூழலில், அப்பெண்ணை பின் தொடர்ந்து நபர் ஒருவர் உள்ளே சென்றார். அதனால் அதிர்ச்சியடைந்த அந்த பெண் வந்த நபரை தடுக்க முயற்சித்துள்ளார்.

இதையடுத்து அப்பெண்ணிடம் அந்த நபர் மீண்டும் தவறாக நடந்துக்கொண்டதாக கூறப்படுகிறது. இந்த தகவல் அறிந்து போலிசார் அங்கு வருவதற்குள் அந்த நபர் தப்பி சென்றிருக்கிறார். பின், அங்கு இருந்த சிசிடிவியில் கிடைத்த நபரின் புகைப்படத்தை இணையத்தில் போலிசார் வெளியிட்டுள்ளார்.

மேலும் போலிசார் அவரது அடையாளமாக உடல் பாவனைகள் ,நிறை தாடி மற்றும் சாதாரண உடலுடன் இருப்பார் என கூறப்பட்டுள்ளது. கடைசியாக அவர் சாம்பல் நிற சட்டை, நீல நிற ஜீன்ஸ், மற்றும் நீண்ட சாம்பல் நிற ஸ்வெட்டர் ஜாக்கெட் என்ற நிறத்தில் ஆடைகளை அணிந்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்புகைப்படத்தில் உள்ள நபரை குறித்து ஏதேனும் தகவல் அறிந்தால் போலிஸிடம் தெரிவிக்கலாம் என கூறியுள்ளனர்.

1newsnationuser5

Next Post

மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

Mon Oct 31 , 2022
பிலிப்பைன்சை ’நால்கே’ புயல் தாக்கியதில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 98 ஆக உயர்ந்துள்ளது. தென்கிழக்கு ஆசிய நாடான பிலிப்பைன்சை ‘நால்கே’ என்கிற சக்தி வாய்ந்த புயல் கடந்த வாரம் தாக்கியது. பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மாகாணங்களை குறிப்பாக மகுயிண்டனாவ் மாகாணம், இந்த புயலால் அதிக பாதிப்பை சந்தித்துள்ளது. சூறாவளி காற்று சுழன்று அடித்ததில் நூற்றுக்கணக்கான மரங்கள் வேரோடு சாய்ந்தன. மின்கம்பங்கள் சரிந்தன. கட்டிடங்களின் மேற்கூரைகள் தூக்கி வீசப்பட்டன. புயலை […]
மண்ணோடு மண்ணாக புதைந்த வீடுகள்..!! 98 பேரை காவு வாங்கிய ’நால்கே’ புயல்..! பீதியில் பிலிப்பைன்ஸ்..!!

You May Like