தமிழக மக்களிடையே பொதுவாக ஒரு கருத்து இருக்கிறது. அதாவது, திமுக ஆட்சிக்கு வந்தால் தமிழகத்தில் மழைப்பொழிவு இருக்காது என்பது தான் தற்போது வரையில் நாம் பார்த்திருக்கும் வரலாற்றுச் சான்றிதழ். ஆனால் அதிமுக ஆட்சி காலம் வந்துவிட்டால் தமிழகம் முழுவதும் பருவம் தவறாமல் மழை பெய்து ஆறுகளில் வெள்ளம் உள்ளிட்ட இயற்கை சீற்றங்கள் ஏற்பட்டாலும், அதனை மாநில …
மாவட்டம்
DISTRICT NEWS|1newsnation.com Tamil to get you all the latest happenings from districts of Tamil Nadu. latest tamilnadu news and more…
பிராட்வேயில் என்ஐஏ அதிகாரிகள் எனக்கூறி பல லட்சம் ரூபாயை கொள்ளையடித்துச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை பிராட்வேயில் உள்ள மலையப்பன் தெருவில் வசித்து வருபவர் அப்துல் ஜமால். இவர், பர்மா பஜாரில் வெளிநாட்டு பொருட்கள் விற்பனை செய்யும் கடை நடத்தி வருகிறார். இந்நிலையில், கடந்த வாரம் ஜமாலின் வீட்டிற்கு வந்த 4 …
சென்னை சைதாப்பேட்டை பகுதியில் தாடர்ந்தர் நகர் மைதானம் அருகே சத்யமூர்த்தி & கோ என்ற புதிய கட்டிடம் கட்டப்பட்டு வருகிறது. இந்த கட்டடப் பணியின் காரணமாக, அங்கே கொள்முதல் செய்து வைக்கப்பட்டிருந்த இரும்பு கம்பிகள், பலகைகள் உள்ளிட்டவை அவ்வப்போது மாயமானதாக கூறப்படுகிறது.
ஆகவே இங்கு வந்து பொருட்களை திருடிச் செல்வது யார் என்று தெரியாமல் கட்டிட …
முன்பெல்லாம் கிராமப்புறங்களில் 2 குடும்பங்களுக்கிடையே சொத்து தகராறு, நிலத்தகராறு உள்ளிட்ட தகராறுகள் இருந்தால் அவற்றை தீர்த்துக்கொள்வதற்காக நீதிமன்ற வளாகங்களை தான் மக்கள் நாடி வந்தார்கள்.ஆனால் நீதிமன்ற வளாகங்களை நாடினால் அவர்களுக்கான தீர்வு உடனே கிடைத்துவிடாது. குறைந்தபட்சம் 10 வருடங்களாவது இது போன்ற சிவில் வழக்குகளில் விசாரணை நடைபெறும்.
நீதி என்றாலே தாமதமாக தான் கிடைக்கும் என்பது …
பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்களுக்கு எதிராக அரசாங்கம் எவ்வளவு கடுமையான சட்டங்களை இயற்றினாலும், அவற்றை தாண்டி பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் மேலும் அதிகரிக்க தான் செய்கிறதே தவிர குறைந்தபாடில்லை.
ஆனால் இது போன்ற பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் ரீதியான குற்றங்கள் வீட்டை விட்டு வெளியில் செல்லும்போது நடந்தால் …
தற்போது நேற்று பிறந்த குழந்தை முதல், நாளை இறக்கப்போகும் மூதாட்டி வரையில் அனைவரின் கைகளிலும் செல்போன் இருக்கிறது.ஆனால் இந்த செல்போன் நல்ல விஷயங்களுக்கும் பயன்படுகிறது, பல தீமையான விஷயங்களுக்கும் பயன்படுகிறது. அதனை பயன்படுத்துபவர்களின் கையில் தான் இருக்கிறது நல்லதும், கெட்டதும். அதனை பலரும் இதுவரையிலும் அறிந்து கொள்ளவில்லை என்று தான் சொல்ல வேண்டும்.இந்த செல்போனால் சமூகத்திற்கு …
தொடக்கத்தில் இந்த ஆதார் கார்டு என்ற ஒரு அடையாள ஆவணம் வருவதற்கு முன்னர் இது எதற்காக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது என்று யாருக்குமே தெரியாது. அதோடு ஏதோ அரசாங்கத்தில் வழங்குகிறார்கள், நாமும் வாங்கி வைத்துக் கொள்வோம் என்ற நினைப்பில் தான் அனைவரும் இந்த ஆதார்கார்டை பெறுவதற்கு விண்ணப்பம் செய்து இருந்தார்கள்.
ஆனால் பின்னாளில் இந்த ஆதார் கார்டு …
மாவட்ட செயலாளர்கள், தலைமை கழக நிர்வாகிகள் கூட்டத்தை வருகிற 21-ந்தேதி நடத்த முன்னாள் முதல்-அமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் முடிவு செய்துள்ளார். இதற்கான அறிவிப்பையும் அவர் வெளியிட்டார். இந்நிலையில் டிசம்பர் 27ஆம் தேதி எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி சார்பில் ஆலோசானை கூட்டம் நடைபெற இருப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதிமுக தலைமை கழக செயலாளர்கள், மாவட்ட கழக …
சென்னை தாம்பரம் அருகே உள்ள சித்தாலப்பாக்கம் அசினாபுரத்தை சேர்ந்தவர் செந்தில் இவரது மகன் சதீஷ் இவர் சென்னை மாநிலக் கல்லூரியில் பி.ஏ வரலாறு இரண்டாம் ஆண்டு படித்து வருகிறார். கல்லூரி அருகில் உள்ள அரசினர் விக்டோரியா மாணவர் தங்கும் விடுதியில் அறை எண் 104-ல் தங்கி படித்து வருகிறார். மேலும் விடுதி அருகே உள்ள பிட்சா …
அரியலூரில் பத்தாம் வகுப்பு மாணவி கர்ப்பமாக இருப்பதாக தெரியவந்த செய்தியால் அவரது பெற்றோர் அதிர்ச்சி அடைந்த நிலையில், சிறுமியை பலாத்காரம் செய்தது ஒன்பதாம் வகுப்பு மாணவன் என்ற அதிர்ச்சி தகவலும் வெளியாகியுள்ளது.
அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே வசிக்கும் கூலித் தொழிலாளி ஒருவரது மகள் அப்பகுதியில் உள்ள பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்து வந்திருக்கிறார். இந்நிலையில், …