fbpx

சிதம்பரம் கோயில் நகை சரிபார்ப்பு ஆய்வை தள்ளி வைக்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு தீட்சிதர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்…

புகழ்பெற்ற சிதம்ரம் நடராஜர் கோயில் தற்போது தீட்சிதர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது.. இந்நிலையில் இந்த கோயில் சட்ட விதிகளின் படி நிர்வகிக்கப்படுகிறதா என்பது குறித்தும் கோயில் நிர்வாகத்தை சீரமைப்பது குறித்தும் ஆய்வு செய்ய இந்து சமய அறநிலையத்துறை …

கொடநாடு கொலை, கொள்ளை வழக்கு விசாரனை இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜெயலலிதாவின் மறைவுக்குப் பின்னர் கடந்த 2017ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கொடநாடு பங்களாவில் கொலை மற்றும் கொள்ளை சம்பவம் நிகழ்ந்தது. இந்த சம்பவம் தொடர்பாக கோத்தகிரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த வழக்கில் மனோஜ், சயான் உள்பட …

தாராபுரத்தில் பள்ளி மாணவன் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் தொடர்பாக, ஆசிரியரை போலீசார் கைது செய்தபோது ஆசிரியருக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டதால் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

திருப்பூர் மாவட்டம் தாராபுரம் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. அங்கு விடுதியில் தங்கி திருப்பூரைச் சேர்ந்த 9ஆம் வகுப்பு மாணவன் படித்து …

விடுமுறை விவகாரத்தில் 987 தனியார் பள்ளிகள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படாது என்று மெட்ரிகுலேசன் பள்ளிகள் இயக்குனரகம் தெரிவித்துள்ளது.

கள்ளக்குறிச்சி தனியார் பள்ளி மாணவி உயிரிழந்த விவகாரத்தில், போராட்டக்காரர்கள் அந்த பள்ளியை சூறையாடினர். இதற்கு கண்டனம் தெரிவித்து தனியார் பள்ளி சங்கங்களின் கூட்டமைப்பு தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட போவதாகவும் அதுவரை பள்ளிகள் இயங்காது என்றும் கடந்த 17ஆம் …

கள்ளக்குறிச்சி வன்முறை நடைபெறுவதற்கு முன்பாகவே மாவட்ட நிர்வாகத்திற்கு மாநில உளவுத்துறை எச்சரித்துள்ளது தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

கள்ளக்குறிச்சி மாணவி உயிரிழந்த விவகாரத்தில் கடந்த 17ஆம் தேதி தனியார் பள்ளியில் பயங்கர வன்முறை வெடித்தது. இந்நிலையில், வன்முறை நடக்க வாய்ப்பு இருப்பதாக மாவட்ட காவல்துறைக்கு 10 முறைக்கு மேல் உளவுத்துறை எச்சரிக்கை கொடுத்துள்ளது தெரியவந்துள்ளது. ஜூலை 17ஆம் …

தமிழகத்தில் வரும் 24-ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டு பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக இன்று தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒருசில இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசானது முதல் …

10-ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆகஸ்ட் மாதம் நடைபெறும் துணைத்தேர்வுக்கான ஹால்டிக்கெட்களை வரும் 22-ம் தேதி முதல் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக அரசு தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியதாவது; ஆகஸ்ட் மாதம் நடைபெற உள்ள துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த தனித்தேர்வர்கள் தங்களது தேர்வுக் கூட நுழைவுச்சீட்டுகளை வரும் 22-ம் …

ஆசிரியர், தலைமுடியை வெட்டிவிட்டு பள்ளிக்கு வரச் சொன்னதால், மாணவன் பூச்சி மருந்து குடித்து தற்கொலைக்கு முயன்ற சம்பவம் விருத்தாச்சலத்தில் அரங்கேறியுள்ளது.

கடலூர் மாவட்டம் விருத்தாச்சலம் அடுத்த முகாசபரூர் கிராமத்தைச் சேர்ந்த ஜெயக்குமார் என்ற மாணவன், அப்பகுதியில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் படித்து வருகிறார். வழக்கமாக பள்ளிக்கு வந்த மாணவனை அழைத்த தலைமை ஆசிரியர் மரியா …

முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நியமனத்தில் சாதி அரசியல் இல்லை என்று செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, ”கடந்த அதிமுக ஆட்சியின்போது மின் கட்டண உயர்வுக்கு எதிர்ப்பு தெரிவித்து கருப்பு சட்டை அணிந்து போராட்டம் நடத்தினார் இன்றைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். ஆனால், அவரது ஆட்சியில் மின் கட்டண …

தமிழகத்தில் இன்னும் 3 நாட்களுக்கு கனமழை தொடரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..

சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் ” தமிழக பகுதிகளின்‌ மேல்‌ நிலவும்‌ வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, இன்று தமிழ்நாடு, புதுவை மற்றும்‌ காரைக்கால்‌ பகுதிகளில்‌ ஒருசில இடங்களில்‌ இடி மின்னலுடன்‌ கூடிய லேசானது முதல்‌ மிதமான மழை பெய்யக்கூடும்‌. நீலகிரி, கோயம்புத்தூர்‌, …