கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்த தோனியின் தீவிர ரசிகரான கோபி கிருஷ்ணன் என்பவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இந்த தற்கொலை தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர். கடலூர் மாவட்டம் திட்டக்குடியை அடுத்த அரங்கூர் பகுதியைச் சேர்ந்தவர் கோபி கிருஷ்ணன் போரக்ஸ் ட்ரேடராக துபாயில் பணியாற்றி வந்தார். CSK மற்றும் எம்.எஸ் தோனியை சிறப்பிக்கும் வகையில் தனது வீடு முழுவதும் மஞ்சள் வண்ணத்தால் […]

கடந்த மாதத்தில் இருந்து தமிழகத்தில் பெய்து வரும் கனமழையால் பொதுமக்கள் எப்போதும் அச்ச உணர்வு உடனே இருந்து வருகின்றனர். கடந்த சில தினங்களாகவும் தமிழகத்தில் ஆங்காங்கே பரவலான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் புதிய வானிலை எச்சரிக்கை தமிழகத்திற்கு வெளியாகி இருக்கிறது. இந்த எச்சரிக்கையின் படி தமிழகத்தில் அடுத்த இரண்டு நாட்களுக்கு வறண்ட வானிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகிறது. கன்னியாகுமரி கடலோரப் பகுதிகளில் கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதனால் அடுத்த […]

தமிழகத்தின் துணை முதல்வராக உதயநிதி ஸ்டாலின் பொறுப்பேற்க இருக்கிறார் என்ற செய்தி கடந்த சில தினங்களாக தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பை ஏற்படுத்தியது. ஜனவரி 22 ஆம் தேதி சேலத்தில் நடைபெறும் திமுக இளைஞரணி மாநாட்டில் உதயநிதி ஸ்டாலின் துணை முதல்வர் பொறுப்பேற்பார் என்றும் செய்திகள் வெளியாயின. இந்நிலையில் இந்த செய்திகள் குறித்து விளக்கம் அளித்திருக்கிறார் தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் உதயநிதி ஸ்டாலின் […]

குடியரசு தினம் நெருங்கி வரும் வேளையில் ராணுவ வாகனத்தின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தி எடுக்கும் சம்பவம் அச்சத்தையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது . ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்று இருக்கிறது ஜம்மு காஷ்மீர் மாநிலத்தின் பூன்ஞ் பகுதியில் இந்திய ராணுவ வாகனங்கள் வீரர்களுடன் சென்று கொண்டிருந்தது. அப்போது ராணுவாகனங்களின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியுள்ளனர். மலைப்பகுதிகளின் உச்சியில் இருந்து ராணுவ வாகனங்களை நோக்கி […]

மாநிலம் முழுவதிலும் செயல்பட்டு வரும் அரசு நியாய விலை கடைகளில் பாமாயில் மற்றும் துவரம் பருப்பு விநியோகத்தை நிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி மக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. இந்தியாவில் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் ரேஷன் கடைகளின் மூலம் அத்தியாவசியமான பொருள்கள் இலவசமாகவும் மலிவு விலையிலும் வழங்கப்பட்டு வருகிறது. மேலும் ரேஷன் கடைகளின் மூலமாக பொதுமக்களுக்கு அரசு பல உதவிகளையும் வழங்கி வருகிறது. நிவாரண நிதி மற்றும் பொங்கல் […]

முரசொலி அறக்கட்டளை அலுவலக நிலம் தொடர்பான வழக்கில் உயர் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பை வெளியிட்டு இருக்கிறது. முரசொலி அறக்கட்டளை அலுவலகம் அமைந்திருக்கும் இடம் பஞ்சமி நிலத்திற்கு சொந்தமானது என பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த சீனிவாசன் தேசிய பட்டியலின் ஆணையத்தில் புகார் ஒன்றை அளித்திருந்தார். இதற்கு எதிராக சென்னை உயர்நீதிமன்றத்தில் முரசொலி அறக்கட்டளையின் அறங்காவலர் மற்றும் முன்னாள் ராஜ்ய சபா எம்பி ஆர்.எஸ் பாரதி மனு தாக்கல் செய்தார். இந்த […]

தமிழகத்தில் தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் சென்னை செங்கல்பட்டு காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களிலும் தென் மாவட்டங்களிலும் பெய்த கனமழை வளர்த்து சேதத்தை ஏற்படுத்தியது. இதிலிருந்து பொதுமக்கள் மீண்டு வருவதற்குள் தற்போது மீண்டும் கன மழை பெய்ய தொடங்கி இருக்கிறது. நேற்று முதல் சென்னை செங்கல்பட்டு நாகப்பட்டினம் திருவாரூர் உள்ளிட்ட பல பகுதிகளில் கன மழை பெய்து வருகிறது. மேலும் அதிக […]

தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது. தொடர்ந்து பெய்து வரும் கனமழையால் ஆங்காங்கே அசம்பாவித சம்பவங்களும் ஏற்பட்டு வருகின்றன இந்நிலையில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழைக்கு பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் மாணவன் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நாகப்பட்டினம் மாவட்டத்தில் கனமழை பெய்து வருவதால் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை விடப்பட்டிருந்தது. நாகப்பட்டினத்தில் 12-ஆம் வகுப்பு படித்து வரும் அஜீஸ் என்ற மாணவன் பள்ளி விடுமுறை என்பதால் […]

கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழகத்தின் வட மற்றும் தென் மாவட்டங்களை கனமழை மற்றும் புயல் தாக்கியது. இதில் பெரும் அளவு வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு பொதுமக்களின் இயல்பு வாழ்க்கையும் முடங்கியது. புயல் மற்றும் மழையால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் தற்போது வரை நிவாரண பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகம் மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் வருகின்ற ஜனவரி ஐந்தாம் தேதி வரையில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்வதற்கான வாய்ப்பு […]

அமைச்சர் செந்தில் பாலாஜியின் தம்பி அசோக்குமார் அமலாக்க துறையால் கைது செய்யப்பட்டு இருக்கிறார் என்ற செய்தி தற்போது வெளியாகி இருக்கிறது. கேரள மாநிலம் கொச்சியில், தலைமறைவாக இருந்த செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமாரை, அமலாக்கத்துறை அதிகாரிகள் தற்போது கைது செய்து இருக்கிறார்கள். நான்கு முறை அமலாக்கத்துறையிடமிருந்து, நோட்டீஸ் அனுப்பப்பட்டும், அவர் விசாரணைக்கு ஆஜராகாததால், அமலாக்கத்துறை நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. மேலும், கொச்சியில் கைது செய்யப்பட்ட அசோக்குமாரை இன்று மாலை சென்னைக்கு அழைத்து […]