fbpx

ஒலிம்பியாட் நிறைவு நாளன்று போக்குவரத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.

இது குறித்து போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள அறிவிப்பில்; 44ஆவது உலக சதுரங்கப் போட்டியின் நிறைவு விழா சென்னை பெரியமேடு இராஜா முத்தைய்யா சாலையில் அமைந்துள்ள ஜவஹர்லால் நேரு உள் விளையாட்டரங்கத்தில் 09.08.2022 மாலை 3 மணிக்கு நடைபெறுகிறது. அந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு முதலமைச்சர், …

தமிழக அரசின்‌ சார்பில்‌ படித்த வேலைவாய்ப்பற்றோர்களுக்கு உதவிதொகை வழங்கும்‌ திட்டம்‌ செயற்படுத்தப்பட் டு வருகிறது. இதன்படி மாற்றுத்திறனாளிகளுக்கு மாதம்‌ ஒன்றுக்கு SSLC மற்றும்‌ அதற்குகீழ்‌ படித்தவர்களுக்கு ரூ.600/-ம்‌, மேல்நிலைக்கல்வி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ரூ.750/-ம்‌ பட்டதாரிகளுக்கு ரூ.1000/- ம்‌ வழங்கப்பட்டு வருகிறது. வேலைவாய்ப்பற்ற அனைத்துவகை மாற்றுத்‌ திறனாளிகளுக்கான உதவித்தொகையானது மூன்று மாதங்களுக்கு ஒருமுறைசேர்த்து வழங்குவதற்கு பதிலாக மாதந்தோறும்‌ …

தென்மேற்குப் பருவமழையினால் பாதிக்கப்படும் குறுவைப் பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்படும் என்று தமிழக அரசின் வேளாண்மை உழவர் நலத்துறை அறிவித்துள்ளது.

இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்தி குறிப்பில்; தமிழ்நாட்டில் தென்மேற்குப் பருவமழை தொடர்ந்து அதிகளவில் பெய்து வருவதாலும், காவிரி, வைகை, தாமிரபரணி மற்றும் தென்பெண்ணை ஆறுகளில் அதிகளவில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுவதாலும் அருகாமையிலுள்ள வயல்களில் …

குடியரசு துணை தலைவர் தேர்தல் இன்று (ஆகஸ்ட் 6, 2022) தேர்தல் நடைபெறுகிறது. எதிர்க்கட்சிகளின் கூட்டு வேட்பாளர் மார்கரெட் ஆல்வாவுக்கும், தேசிய ஜனநாயக கூட்டணியின் வேட்பாளர் ஜெகதீப் தன்கருக்கும் இடையே கடும் போட்டி நிலவுகிறது. தற்போதைய துணைத் தலைவர் வெங்கய்யா நாயுடுவின் பதவிக்காலம் முடிவடைந்துள்ள நிலையில், ஆகஸ்ட் 11-ம் தேதி அடுத்த துணைத் தலைவர் பதவியேற்பார். …

வருமான வரித்துறையில், வருமான வரி அதிகாரியின் பணியில் சேர்வதற்கான விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகள் உள்ளிட்ட கடிதம், தமிழகத்தில் சிலருக்கு வழங்குவதாக வாட்ஸ்அப் உள்ளிட்ட சமூக ஊடகங்களில் செய்திகள் பரப்பப்பட்டது.

இது சம்பந்தமாக, வருமான வரி அதிகாரி பணியிடமானது முற்றிலும் பதவி உயர்வால் நிரப்பப்படுகிறது. மேற்படி பதவிக்கு நேரடி ஆட்சேர்ப்பு இல்லை எனவும் இதன் மூலம் தெளிவுபடுத்தப்படுகிறது. …

இலக்கியத் திறனறிவுத் தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களுக்கு பள்ளிக் கல்வித் துறை மூலம் மாதம் ரூபாய் 1,500 வீதம் இரண்டு வருடங்களுக்கு வழங்கப்படும்.

இதுகுறித்து அரசுத்தேர்வுத்துறை இயக்குநர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ”பள்ளி மாணவர்களின் அறிவியல், கணிதம் சார்ந்த ஒலிம்பியாய்டு தேர்வுகளுக்குப்பெருமளவில் தயாராகி பங்கு பெறுவதைப்போன்று தமிழ் மொழி இலக்கியத்திறனை மாணவர்கள் மேம்படுத்திக்கொள்ளும் வகையில் 2022-2023-ம் …

யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியில் இருந்து தகுதியான நபர்களுக்கு புதிய பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதில் PO பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது. வங்கியில் PO பணிக்கு என 2094 காலிப்பணியிடம் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விண்ணப்பத்தாரர்கள் அதிகபட்சம் 30 குறைந்தபட்சம் 20 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும் என குறிபிடப்பட்டுள்ளது.…

அக்னிபத் திட்டத்தின் கீழ், ராணுவத்திற்கு அக்னி வீரர்களை தேர்ந்தெடுப்பதற்கான ஆள்சேர்ப்பு முகாம், 15, நவம்பர் 2022 முதல் 25, நவம்பர் 2022 வரை வேலூரில் உள்ள காவலர் பயிற்சிப் பள்ளியில் நடைபெற உள்ளது. தமிழ்நாட்டின் கடலூர், வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, சென்னை, திருவள்ளூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கற்பட்டு ஆகிய 11 மாவட்டங்கள் மற்றும் …

இஞ்சி ஒரு பயனுள்ள உணவுப்பொருள் ஆகும்.. ஆன்டிஆக்ஸிடன்ட்கள் மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகளால் நிரம்பிய, இஞ்சி அதன் பெரும்பாலான ஆரோக்கிய நன்மைகளை ஜிஞ்சரால் மூலம் பெறுகிறது, இது மனிதர்களின் ஆரோக்கியத்தை பெரிய அளவில் மேம்படுத்துகிறது. ஜிஞ்சரால் அழற்சி எதிர்ப்பு மற்றும் புற்றுநோய்க்கு எதிரானது மற்றும் நுண்ணுயிரிகளுக்கு எதிரான உயிரியல் சேர்மங்களைக் கொண்டுள்ளது. தினமும் பல்வேறு வடிவங்களில் …

கற்றல், கற்பித்தல் பயிற்சி மேற்கொள்ள மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் நடவடிக்கை மேற்கொள்ளலாம்.

இது குறித்து பள்ளிக்கல்வித்துறை ஆணையர் நந்தகுமார் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பி உள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது; பி.எட் மற்றும் எம்.எட் படிக்கும் மாணவர்கள் ஒவ்வொரு ஆண்டும் ஆசிரியர் பயிற்சிக்காக சுமார் 80 நாட்கள் அரசு பள்ளிகளுக்கு செல்கின்றனர். இப்பயிற்சி …