10,+2 படித்தவர்களுக்கு மத்திய அரசு வேலை!! 543 காலிப்பணியிடங்கள்

மத்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் கீழ் செயல்படும் சாஷ்த்ரா சீமா பால் என்ற எல்லை பாதுகாப்பு படையில் பல்வேறு பிரிவுகளில் உள்ள கான்ஸ்டபிள் பணியிடத்திற்கான வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பணி விவரம்:

கான்ஸ்டபிள் (Carpenter, Blacksmith, Driver, Tailor, Gardener, Cobbler, Painter, Washerman, Male Barber, Water Carrier)

மொத்த பணியிடங்கள் – 543

கல்வித் தகுதி

10th, +2

சம்பந்தப்பட்ட துறையில் ஐ.டி.ஐ. டிப்ளமோ தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

மெக்கானிக் பணிக்கு கனரக வாகனங்கள் ஓட்டுவதற்கான ஓட்டுநர் உரிமம் வைத்திருக்க வேண்டும்.

ஊதிய விவரம்:

ரூ.21,700 – ரூ.69,100 வரை மாத ஊதியமாக வழங்கப்படுகிறது.

வயது வரம்பு:

18-25

தேர்வு செய்யப்படும் முறை?

உடற்தகுதித் தேர்வு (Physical Efficiency Test, Physical Standard Test ) எழுத்துத் தேர்வு, திறனறிவுத் தேர்வு/ ட்ரேட் டெஸ்ட், நேர்காணல் 

விண்ணப்பக் கட்டணம்:

பொதுப்பிரிவினருக்கு ரூ.100. 

பட்டியலின / பழங்குடியின பிரிவினர், முன்னாள் இராணுவ அலுவலார்கள், பெண்கள் ஆகியோருக்கு விண்ணப்ப கட்டணம் செலுத்துவத்தில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிப்பிக்கும் முறை

http://www.ssbrectt.gov.in/ – என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும்.

கடைசி தேதி – 18.06.2023

Baskar

Next Post

கர்நாடக மாநில எதிர்க்கட்சித் தலைவருடன்….! துணை முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் சந்திப்பு….!

Mon May 22 , 2023
கர்நாடக மாநில சட்டசபையில் முன்னாள் முதலமைச்சர் பிரசவராஜ் பொம்மையை தற்போதைய துணை முதலமைச்சர் டி கே சிவகுமார் சந்தித்து பேசி உள்ளார். கர்நாடக மாநில சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி அறுதி பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது. இதனை முன்னிட்டு, பெங்களூருவில் உள்ள கண்டிவரா மயானத்தில் கடந்த சனிக்கிழமை பிற்பகல் பதவி ஏற்பு விழா நடைபெற்றது. இதில் அந்த மாநிலத்தின் முதலமைச்சராக சித்தராமைய்யாவும் துணை முதலமைச்சராக டி. கே […]

You May Like