சென்னைவாசிகளே இது உங்களுக்கான அறிவிப்பு தான்…..! மழை பாதிப்பு இருந்தால் இந்த எண்ணில் புகார் தெரிவிக்கலாம் மாநகராட்சி நிர்வாகம் அதிரடி நடவடிக்கை…..!

தமிழ்நாடு முழுக்க நேற்று முதல் கனமழை பெய்து வருகிறது தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் நேற்று காலை முதலே மழை பெய்து வருவதால் வெப்பம் தணிந்து குளிர்ந்த காற்று வீசுவதால் மக்கள் மகிழ்ச்சியில் இருக்கிறார்கள்.

அதன்படி சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் நேற்று இரவு முதல் தொடர்ந்து மழை பெய்து வருவதால் சில பகுதிகளில் நீர் தேங்கி இருக்கிறது மழை நீர் வடிகால் அமைக்கப்பட்டிருப்பதால் பல்வேறு பகுதிகளில் நீர் தேக்கம் என்பது காணப்படாமல் மெட்ரோபனைகள் நடைபெறும் ஒரு சில பகுதிகளிலும் தாழ்வான இடங்களிலும் நீர் தேங்கியுள்ளனர்.

அதோடு மழை நீரை வெளியேற்றும் பணிகள் நடைபெற்று வருகின்ற சூழ்நிலையில் குடிநீர் வழங்கல் கழிவுநீர் அகற்றம் குறித்த புகார்களை தெரிவிக்க மாநகராட்சி நிர்வாகம் தனி எண்களை அறிவித்திருக்கிறது.

அதன்படி மழை நீர் பாதிப்புகளுக்கு 1913 மற்றும் மழை நீரை அகற்றுவதற்கு 044-45674567 என்ற எண்ணிடம் அழைக்கலாம் இன்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது அதேபோல குடிநீர் வாரியத்தை தொடர்பு கொள்ள 1916 என்ற எண்களில் அழைத்துக் கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது.

Next Post

அக்காவுக்கு பாலியல் தொல்லை..!! தம்பி உயிரோரு எரித்துக் கொலை..!! திடுக்கிடும் சம்பவம்..!! நடந்தது என்ன..?

Mon Jun 19 , 2023
ஆந்திர மாநிலம் பபட்லா மாவட்டத்தில் உள்ள செருக்குப்பள்ளி மண்டல் பகுதியைச் சேர்ந்தவர் 16 வயது சிறுவன் உப்பல்லா அமர்நாத். ராஜவொலு மேல்நிலைப் பள்ளியில் 10ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தான். தன்னுடைய தந்தை மறைவுக்குப் பின், தனது தாய் மற்றும் சகோதரியுடன் தாத்தா-பாட்டி வீட்டில் வசித்து வந்தான். இந்நிலையில், கடந்த 3 நாட்களுக்கு முன்பு சிறுவன் அமர்நாத், வீட்டில் இருந்து சிறிது தொலைவில் உள்ள பள்ளிக்கு காலை 5 மணிக்கு டியூஷன் […]
அக்காவுக்கு பாலியல் தொல்லை..!! தம்பி உயிரோரு எரித்துக் கொலை..!! திடுக்கிடும் சம்பவம்..!! நடந்தது என்ன..?

You May Like