பகீர்…! சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம்…! புகைப்படம் வெளியாகி பெரும் அதிர்ச்சி…!

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெற்ற புகைப்படம் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சிதம்பரம் நடராஜர் கோயிலில் குழந்தை திருமணம் நடைபெறவில்லை என தீட்சிதர்கள் கூறியிருந்த நிலையில், திருமணம் நடைபெற்ற படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது. கோயிலை நிர்வாகம் செய்து வரும் தீட்சிதர்கள் குழந்தை திருமணம் செய்வதாக தமிழக அரசுக்கு புகார்கள் வந்தன. அதன் அடிப்படையில் தீட்சிதர்களை போலீசார் கைது செய்தனர்.

குழந்தை திருமணம் செய்த சிறுவர்களுக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. குழந்தை திருமண விவகாரத்தில் தடை செய்யப்பட்ட இருவிரல் பரிசோதனை நடந்ததாக ஆளுநர் குற்றச்சாட்டை முன் வைத்திருந்தார். மேலும் இந்த விவகாரம் தொடர்பாக தேசிய குழந்தைகள் ஆணைய உறுப்பினர் ஆனந்த், இருவிரல் பரிசோதனை நடைபெற்றது உறுதி என கூறியிருந்தார். இந்த நிலையில் சிதம்பரத்தில் தீட்சிதர்கள் குழந்தைகளுக்கு திருமணம் செய்து வைத்த புகைப்படங்கள் வெளியாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியுள்ளது.

Vignesh

Next Post

பொதுமக்கள் கவனத்திற்கு...!சென்னையில் நாளை காலை 10 மணி முதல் ஆடை கண்காட்சி...!

Sat May 27 , 2023
சென்னையிலுள்ள தேசிய ஆடை வடிவமைப்பு தொழில்நுட்ப நிறுவனமான நிஃப்ட் ஐஎஸ்ஓ 9001:2015 தரச் சான்றிதழ் பெற்ற நிறுவனமாகும். இந்தியாவிலுள்ள ஐந்து முன்னணி ஆடை வடிவமைப்புக் கல்வி நிறுவனங்களில் இது நான்காவது இடத்தில் உள்ளது. இந்நிறுவனம் ஆடை வடிவமைப்பு தொடர்பான கண்காட்சியை நடத்த உள்ளது. மாணவர்களின் நான்காண்டு கல்வியின் கடின உழைப்பு மற்றும் திறன்களை வெளிப்படுத்தும் வகையில் இந்தக் கண்காட்சி நடைபெறுகிறது. இந்நிகழ்ச்சி நாளை காலை 10 மணி முதல் மாலை […]

You May Like