தைல மர தோப்புக்குள் உல்லாசம்..!! கள்ளக்காதலனை விரட்டி அடித்து பெண்ணை கதறவிட்ட ரக்கட் பாய்ஸ்..!!

மரக்காணம் அருகே கள்ளக்காதலனுடன் தனிமையில் இருந்த பெண்ணை கூட்டு பலாத்காரம் செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் பகுதியைச் சேர்ந்த 40 வயது பெண் ஒருவர் அவரது கணவருடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தனது 3 மகள்களுடன் தனியாக வசித்து வருகிறார். மேலும், அவர் கோட்டக்குப்பம் அருகே சின்னமுதலியார் சாவடியில் உள்ள ஒரு தனியார் தங்கும் விடுதியில் ஊழியராக வேலை செய்து வருகிறார். இந்நிலையில், அந்த பெண்ணுக்கும் புதுச்சேரி காலாப்பட்டு பகுதியைச் சேர்ந்த ஒருவருக்கும் கள்ளத்தொடர்பு ஏற்பட்டுள்ளது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு இவர்கள் இருவரும் மரக்காணம் அருகே உள்ள தைலமர தோப்பில் தனிமையில் சந்தித்து உல்லாசமாக இருந்துள்ளனர்.

தைல மர தோப்புக்குள் உல்லாசம்..!! கள்ளக்காதலனை விரட்டி அடித்து பெண்ணை கதறவிட்ட ரக்கட் பாய்ஸ்..!!

அப்போது அங்கு வந்த மரக்காணம் பகுதியைச் சேர்ந்த எழில்பரதன் மற்றும் அவரது நண்பர்கள் இருவரும் உல்லாசமாக இருப்பதை வீடியோ எடுத்துள்ளனர். மேலும், கள்ளக்காதலனை கொன்று விடுவதாக மிரட்டி அவரை அங்கிருந்து அடித்து விரட்டியுள்ளனர். பின்னர் வீடியோவை காட்டி மிரட்டி தனியாக சிக்கிக் கொண்ட அந்த பெண்ணை எழில்பரதனும், அவரது நண்பரும் சேர்ந்து கூட்டு பலாத்காரம் செய்துள்ளனர். அதனையும் செல்போனில் வீடியோ எடுத்து, இந்த சம்பவத்தை வெளியே கூறினால், கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதனால் பயந்துபோன அந்த பெண், தனக்கு நடந்த கொடுமையை யாரிடமும் கூறவில்லை. இதை சாதகமாக பயன்படுத்தி, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர் ஆபாச வீடியோவை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விடுவதாக மிரட்டி, அந்த பெண்ணை அடிக்கடி தனியாக வரவழைத்து செக்ஸ் வைத்துள்ளனர். மேலும், அந்த பெண்ணிடம் பணம் கேட்டு மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

தைல மர தோப்புக்குள் உல்லாசம்..!! கள்ளக்காதலனை விரட்டி அடித்து பெண்ணை கதறவிட்ட ரக்கட் பாய்ஸ்..!!

இந்நிலையில், நாளுக்குநாள் அவர்களின் தொல்லை அதிகரிக்கவே, வாழ்வதை விட சாவதே மேல் என்று அந்த பெண் தற்கொலை செய்துகொள்ள முடிவு செய்தார். ஆனால், 3 மகள்களின் கதி என்ன ஆகும் என நினைத்து அந்த முடிவை கைவிட்டுள்ளார். இதையடுத்து, அந்த பெண் பணம் தராததால், அவரை மிரட்டும் வகையில் பெண்ணின் ஆபாச வீடியோ ஒன்றை வாட்ஸ் குழுக்களில் எழில்பரதன் பதிவிட்டுள்ளார். இதை அறிந்த அந்த பெண் தனக்கு ஏற்பட்ட கொடுமை குறித்து கோட்டக்குப்பம் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, எழில்பரதன் மற்றும் அவரது நண்பர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.

Chella

Next Post

மனைவியின் தங்கையை மடியில் சாய்த்த மாமா..!! அக்காவை பார்க்க வந்தபோது பட்டென பாய்ந்ததால் கர்ப்பம்..!!

Sun Nov 6 , 2022
திருச்சியில் மனைவியின் தங்கையை கர்ப்பமாக்கிய மாமா போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாவட்டம் சமயபுரம் அண்ணாநகர் பகுதியைச் சேர்ந்த 24 வயதாகும் பாரதி, வேன் ஓட்டுநராக வேலைபார்த்து வருகிறார். இவருக்கும் அதே பகுதியைச் சேர்ந்த நந்தினி என்பவருக்கும் திருமணமாகி கடந்த சில நாட்களுக்கு முன் பெண் குழந்தை பிறந்துள்ளது. இந்நிலையில், பாரதியின் வீட்டிற்கு வந்த மனைவியின் தங்கையான 17 வயது சிறுமியை […]
மனைவியின் தங்கையை மடியில் சாய்த்த மாமா..!! அக்காவை பார்க்க வந்தபோது பட்டென பாய்ந்ததால் கர்ப்பம்..!!

You May Like