கோவையில் நீடிக்கும் பதட்டம்…! பாதுகாப்பு பணியில் அதிவிரைவு படையினர் குவிப்பு…!

கோவையில் அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

ஜமேஷா முபின் வீட்டின் அருகிலுள்ள சிசிடிவி காட்சிகளை போலீசார் ஆய்வு மேற் கொண்டு வருகின்றனர். சனிக்கிழமை இரவு 11.25 மணிக்கு ஜமேஷா முபின் வீட்டில் இருந்து அவர் உட்பட 5 பேர் மர்ம பொருளை தூக்கி செல்லும் காட்சிகள் வெளியாகியது.

மேலும் முபின் வீட்டில் சோதனையிட்ட போது நாட்டு வெடிகுண்டு தயாரிப்பதற்குத் தேவையான பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், கந்தகம் போன்றவை கைப்பற்றப்பட்டதாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு தெரிவித்து இருந்தார். வழக்கு தொடர்பாக ஐந்து பேரை கோவில் போலீசார் கைது செய்துள்ளனர். தற்போது கோவை மாவட்டம் முழுவதும் பாதுகாப்பானது பலப்படுத்தப்பட்டுள்ளது. போலீசார்வன் இணைந்து அதிவிரைவு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Vignesh

Next Post

3115 காலியிடங்கள்..!! இந்திய ரயில்வேயில் வேலைவாய்ப்பு..!! 8ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும்..!!

Tue Oct 25 , 2022
எலக்ட்ரீஷியன், ஃபிட்டர், வெல்டர், வயர்மேன், பெயிண்டர் உள்ளிட்ட பல்வேறு வர்த்தக பிரிவுகளில் தொழில் பழகுநருக்கான அறிவிப்பை கிழக்கு மத்திய ரயில்வே வாரியம் வெளியிட்டுள்ளது. இப்பணிக்கு எந்தவொரு மாநிலத்தையும் பிறப்பிடமாக கொண்டவர்களும், இந்தியர்களும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பணியின் விவரங்கள்… நிறுவனம்: ரயில்வே வாரியம் காலியிடங்கள்: 3115 கல்வித்தகுதி: 50% மதிப்பெண்களுடன் 10ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும், தொழிற்பயிற்சிக்கான தேசிய மற்றும் மாநில (என்.சி.வி.டி/எஸ்.சி.டி.வி) கவுன்சில்களில் இருந்து தொடர்புடைய […]

You May Like