கின்னஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விசித்திரமாகவும் அதே சமயம் அது ஒரு அறிவிப்பாகவும் உள்ளது. உலக சாதனைகள் பற்றிய அமைப்பான கின்னஸ் வெளியிட்டுள்ள தகவலைப் பற்றி பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை மோசமான நாளாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என காத்திருக்கும் வார நாட்கள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிந்ததும் திங்கள் கிழமையன்று எல்லோரும் நினைக்கும் ஒன்று அட திங்கள் கிழமை வந்துவிட்டதே என அனைவருக்கும் […]
பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை […]
’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண், 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறகு, நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த 5 […]
வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர். அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஜவுளிக்கடைகள், நகை கடை என்று கூட்டம் குவிந்துள்ளதால் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி […]
ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் அந்த பகுதிக்கு சென்றார். சிறுவன் டிராக்டரில் ஏற வேண்டும் என்று அழுது கொண்டே […]
தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில், கோவை மாநகரில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மொத்தமாக 60 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் துறையினர் துவங்கியுள்ளனர். இதன்படி மாநகரில் […]
புதுச்சேரி மாநில துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், மருத்துவ படிப்பை தமிழ் மொழியில் வழங்க இருப்பதாக புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். நாட்டில் கல்வியை மாணவர்கள் அனைவரும் தங்களின் தாய்மொழியில் கற்கும்போது தான் அதன் முழு சாரம்சத்தையும் புரிந்து சிந்திக்க முடியும் என்று பல அறிஞர்களும் கூறுகின்றனர். அதனால், பல மாநிலங்களில் கல்வி வாரியங்களும் தங்களின் மாணவர்களுக்கு தாய்மொழிவைக் கல்வியை அறிமுகப்படுத்த தொடங்கியுள்ளன. அந்த வகையில், மத்தியப்பிரதேசம் மாநிலத்தில் முதன் […]
மயிலாடுதுறையில் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த பள்ளி மாணவரிடம் என்ன சாதி என கேட்டு தொழிலாளி ஒருவர் தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மயிலாடுதுறையில் செம்பனார் கோவில் அருகே வல்லம் என்ற கிராமம் உள்ளது. அப்பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கின்றார் 14 வயது சிறுவனான இவர் பள்ளி முடிந்து வீட்டுக்கு செல்வதற்காக பேருந்து நிறுத்தத்தில் பேருந்துக்காக காத்திருந்தார். அப்போது பேருந்து நிறுத்தத்தில் நின்று […]
கிரெடிட் கார்டுகள் மீது இந்திய ரிசர்வ் வங்கி புதிய விதிமுறைகளை பிறப்பித்துள்ளது. வங்கிகளில் வாடிக்கையாளர்கள் தங்களுடைய தேவைக்காக கிரெடிட் கார்டுகளை பெற்றுக் கொள்கிறார்கள். இந்த கிரெடிட் கார்டு என்பது கடன் அட்டை ஆகும். இந்த கிரெடிட் கார்டை பயன்படுத்தி நீங்கள் விருப்பம் போல் எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவு செய்து கொள்ளலாம். அதேசமயம், கிரெடிட் கார்டில் நிலுவைத் தொகையை வங்கியில் தக்க சமயத்தில் செலுத்த வேண்டும். இல்லையென்றால், அபராதம் விதிக்கப்படும். […]
தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் பயிற்சி பெற்று வந்த உதவி கலெக்டர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளார்கள். பிரபல காமெடி நடிகரின் மகனுக்கும் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளதால் அவர் உச்சகட்ட மகிழ்ச்சியில் இருக்கின்றாராம். திருப்பூர் உதவி கலெக்டராக பணியாற்றி வந்த பண்டரி நாதன் இடம்மாற்றம் செய்யப்பட்டு அவருக்கு பதில் தூத்துக்குடி மாவட்டத்தில் உதவி கலெக்டராக பயிற்சி பெற்று வந்த ஸ்ருதன் ஜெய் நாராயணன் என்பவர் பணி நியமனம் ஆகியுள்ளார். இதை அடுத்து […]