தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவத்தில் 4 போலீசார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளதாகவும், முன்னாள் ஆட்சியர், காவல்துறை உயர் அதிகாரிகள், போலீசார் மீது துறை ரீதியான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் முதலமைச்சர் முக.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் இன்று தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு குறித்த அருணா ஜெகதீசன் விசாரணை அறிக்கை மீதான விவாதத்தில் முதலமைச்சர் முக.ஸ்டாலின் பதிலளித்தார். அப்போது பேசிய அவர், ”தூத்துக்குடி ஸ்டெர்லைட் போராட்டத்தை அதிமுக அரசு உரிய முறையில் கையாளவில்லை. […]

பள்ளியில் பதினோறாம் வகுப்பு படித்து வந்த மாணவியை காதலித்த இளைஞர் பெண் கேட்டு சென்றபோது அவமானம் ஏற்பட்டதாக கூறி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருவண்ணா மலை மாவட்டத்தில் பதினோறாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த மாணவி ஒருவரை தீவிரமாக காதலித்து வந்தார் அதே பகுதியைச் சேர்ந்த சாம்ராஜ் என்பவர். இதனால் அவரை பெண் கேட்டு செல்ல நினைத்த சாம்ராஜ் சில நாட்களுக்கு முன்பு மாணவியின் வீட்டுக்கு குடும்பத்துடன் […]

காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட்ட மூத்த தலைவரான மல்லிகார்ஜுன கார்கே புதிய தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியில் அடுத்தடுத்து தோல்விகளை சந்தித்து வந்தது காங்கிரஸ் கட்சி இதன் காரணமாக தலைவராக இருந்த ராகுல்காந்தி அப்பதவியைத் துறந்தார். இதையடுத்து இடைக்காலத் தலைவராக சோனியாகாந்தி பொறுப்பேற்றார். இந்நிலையில் எவ்வளவு காலத்திற்குத்தான் இடைக்காலத் தலைவரை வைத்து கட்சி செயல்படும் என்று பல மாநிலங்களில் இருந்தும் கட்சியினர் கோரிக்கை வைக்கத் தொடங்கினர். இதையடுத்து […]

காங்கிரஸ் தலைவர் தேர்தலில், மல்லிகார்ஜூன கார்கே பெரும்பான்மை ஓட்டுகளை பெற்று வெற்றி பெற்றுள்ளார். அகில இந்திய காங்கிரஸ் கட்சியில் தலைவர் பதவிக்காக மல்லிகார்ஜூன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோர் நேரடியாக போட்டியிட்டனர். இதற்கான தேர்தல் நேற்று முன்தினம் அனைத்து மாநிலங்களிலும் நடைபெற்றது. இந்நிலையில், தேர்தலில் பதிவான ஓட்டுகள் அனைத்தும் இன்று எண்ணப்பட்டது. அனைத்து மாநில வாக்குப்பெட்டிகளில் உள்ள வாக்குச்சீட்டுகள் மொத்தமாக சேர்க்கப்பட்டு அதன் பின் ஓட்டு எண்ணிக்கை நடைபெற்றது. இதில், […]

கின்னஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு விசித்திரமாகவும் அதே சமயம் அது ஒரு அறிவிப்பாகவும் உள்ளது. உலக சாதனைகள் பற்றிய அமைப்பான கின்னஸ் வெளியிட்டுள்ள தகவலைப் பற்றி பார்க்கலாம். வாரத்தின் முதல் நாளான திங்கள் கிழமையை மோசமான நாளாக இந்த அமைப்பு வெளியிட்டுள்ளது. ஞாயிற்றுக்கிழமை எப்படா வரும் என காத்திருக்கும் வார நாட்கள் உள்ளது. ஞாயிற்றுக்கிழமை முடிந்ததும் திங்கள் கிழமையன்று எல்லோரும் நினைக்கும் ஒன்று அட திங்கள் கிழமை வந்துவிட்டதே என அனைவருக்கும் […]

பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்து வந்த கார் ஓட்டுநருக்கு பெற்றோர் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர். தெலங்கானா மாநிலம் ஐதராபாத் பஞ்சாரா ஹில்ஸ் காவல் நிலைய எல்லைக்கு உட்பட்ட பகுதியில் தனியார் நர்சரி பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. இந்த பள்ளி முதல்வரின் கார் ஓட்டுநராக ரஜினிகுமார் என்பவர் பணிபுரிந்து வருகிறார். ஓட்டுநர் ரஜினி குமார், பள்ளியில் படிக்கும் சிறுமிகளுக்கு தொடர்ந்து பாலியல் ரீதியாக தொல்லை […]

’பர்த் டே பார்டி’க்கு சென்ற பெண், 5 பேர் கொண்ட மர்ம நபர்களால் கடத்தப்பட்டு, கூட்டு பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியிருக்கிறது. டெல்லியைச் சேர்ந்த 40 வயது பெண், கடந்த சனிக்கிழமை அன்று பிறந்தநாள் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்க உத்தரப்பிரதேச மாநிலம் காசியாபாத் சென்றுள்ளார். பிறகு, நிகழ்ச்சி முடிந்து டெல்லி திரும்புவதற்கு இரவு காசியாபாத் பேருந்து நிலையத்தில் நின்றுள்ளார். அப்போது, அங்கு காரில் வந்த 5 […]

வரும் அக்டோபர் 24ஆம் தேதி தீபாவளி பண்டிகையை முன்னிட்டு வெளியூர்களுக்கு செல்லும் நபர்களுக்காக சிறப்பு ரயில்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. ஏற்கனவே பலரும் ரயில்களுக்கு பதிந்து வைத்துள்ள நிலையில் சொந்த ஊர் செல்ல மக்கள் புத்தாடைகள் ஆபரணங்கள் என்று இப்பொழுதே வாங்கி வைத்து விட்டனர். அரசும் பாதுகாப்பான வகையில் தீபாவளி பண்டிகையை கொண்டாட மக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றன. ஜவுளிக்கடைகள், நகை கடை என்று கூட்டம் குவிந்துள்ளதால் திருடர்களிடமிருந்து ஜாக்கிரதையாக இருக்கும் படி […]

ஆந்திர மாநிலம் திருப்பதி மாவட்டத்தில் முனி சந்திரா என்பவர் விவசாயியாக இருந்து வருகிறார். இவருக்கு முனி ராதா என்ற மனைவி இருக்கின்றார். இந்த தம்பதிகளுக்கு தேவனாஸ் என்ற ஒன்றரை வயது மகன் இருந்துள்ளார். இந்நிலையில், சம்பவ தினத்தில் உறவினர் மகேஷ் என்பவர் தனது நிலத்தில் டிராக்டரில் உழுது கொண்டு இருந்தார். அப்போது முனிசந்திரா தனது மகனுடன் அந்த பகுதிக்கு சென்றார். சிறுவன் டிராக்டரில் ஏற வேண்டும் என்று அழுது கொண்டே […]

தொடர்ந்து நாட்டில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துக் கொண்டே இருக்கின்றன. இதை தடுக்க காவல்துறை சார்பில் பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.  இந்நிலையில், கோவை மாநகரில் பொறியியல், மருத்துவம், கலை மற்றும் அறிவியல் கல்லூரி என்று மொத்தமாக 60 கல்லூரிகள் இருக்கின்றன. இந்த கல்லூரிகளில் படிக்கும் மாணவிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் வகையில் போலீஸ் அக்கா என்ற புதிய திட்டத்தை கோவை மாநகர காவல் துறையினர் துவங்கியுள்ளனர்.  இதன்படி மாநகரில் […]