கடலூர் மாவட்டத்தில் தனது மகளை பலாத்காரம் செய்து கர்ப்பமாக்கிய காமக்கொடூரனை பெண்ணின் தாய் கழுத்தை அறுத்து கொலை செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கடலூர் மாவட்டத்தில் குறவன்பாளையம் என்ற கிராமம் உள்ளது . அப்பகுதியில் சிவமணி என்ற 37 வயது நபர் ஆட்டோ ஓட்டுனராக பணியாற்றி வருகின்றார். இவரது மனைவி சத்யா .. இவர்களுக்கு சதீஷ்என்ற சிறுவன் இருக்கின்றார். இந்நிலையில் அதே பகுதியைச் சேர்ந்த வனிதா என்பவருடன் நெருங்கிப் […]
வாடகைத்தாய் சட்டத்தால் பிரபல ஜோடியான விக்கி-நயனுக்கு எந்த வித பாதிப்பும் இல்லை என சட்ட வல்லுனர்கள் அடித்து கூறுகின்றனர். வாடகைத்தாய் மூலம் இரட்டை குழந்தை பெற்றுக்கொண்டதாக நேற்று முன்தினம் விக்கி நயன் தம்பதியினர் சமூக வலைத்தலம் மூலமாக தகவல் வெளியிட்டனர். இதையடுத்து ஒரு புறம் ரசிகர்களின் வாழ்த்துக்கள் மழையில் தம்பதியினர் நனைந்து வரும் நிலையில் , எங்கிருந்தோ திடீரென ஒரு புயல் வீசத்தொடங்கியது. நயன்-விக்கி வாடகைத்தாய் வைத்து குழந்தை பெற்றுக்கொண்டது […]
பிக்பாஸ் சீசன் 6-ல் முதலாவது ஆளாக வீட்டுக்குள் நுழைந்தவர் ஜி.பி. முத்து. இவருக்கு கமலஹாசன் முக்கிய சில அறிவுரைகளை வழங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. முதல் நாளிலேயே பிக்பாஸ் வீட்டுக்குள் ஜி.பி. முத்துவை சக போட்டியாளர்கள் ஓட்ட ஆரம்பித்துவிட்டனர். நமக்கு இவரைப் பற்றி நன்றாகவே தெரியும் . இவர் யூ.டி.யூப் ஒன்றை நடத்தி வருகின்றார். படுமோசமான பேச்சாலேயே ரசிகர்களை கவர்ந்தார். மோசமான பேச்சானாலும் அதை காமெடியாகவே மக்கள் பார்க்கின்றனர். சிலருக்கு […]
தமிழக கோவில்களின் போலியான பெயர் மூலம் வசூல் வேட்டைநடத்தி வரும் கும்பலுக்கு வேட்டுவைக்கும் வகையில் உயர்நீதிமன்றம் விதித்த உத்தரவில் இனி போலி இணையதளங்கள் செயல்படாதவாறு முடக்க வேண்டும் என தெரிவித்துள்ளது. தமிழகங்களில் ஏராளமான பிரபலமான கோயில்கள் உள்ளன. இந்த கோயில்களில் திருமணம் , சுப நிகழ்ச்சிகள் , 60ம் கல்யாணம் போன்றவை நடத்தப்படுகின்றன. இவற்றில் இணையதளம் மூலம் வசூல்செய்யும் முறையும் உள்ளது. கட்டணத்தை இணையதளத்தில் செலுத்திவிட்டு நிகழ்ச்சிகள் நடத்திக் கொள்ளாலாம். […]
சிதம்பரத்தில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டிய பாலிடெக்னிக் கல்லூரி மாணவரை போலீசார் கைது செய்துள்ளனர். சிதம்பரம் பேருந்து நிலையம் அருகே நிழற்குடையில் பள்ளி மாணவிக்கு தாலி கட்டுவது போல் வீடியோ வெளியான விவகாரத்தில் மாணவர் கைது செய்யப்பட்டுள்ளார். பள்ளி மாணவிக்கு தாலி கட்டும் வீடியோ நேற்று வைரலானது. பள்ளி சீருடையில் பேருந்து நிறுத்தத்தில் அமர்ந்திருந்த மாணவிக்கு மாணவர் மஞ்சள் கயிறு மூலம் தாலி கட்டும் வீடியோ நேற்று பேசு பொருளாக […]
மனைவியைக் கொலை செய்ய திட்டமிட்ட கணவனின் வலையில், மாமியார் சிக்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மத்தியப்பிரதேச மாநிலம் பெதுல் மாவட்டம் சாய்கேடா கிராமத்தில் ஒரு தம்பதியினர் வசித்து வந்தனர். குடிப்பழக்கத்திற்கு அடிமையான கணவரால், வீட்டில் தினமும் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. தொடர் சண்டைகளால் அண்மையில் கணவன் வீட்டிலிருந்து வெளியேறிய மனைவி, தனது தாய் வீட்டிற்குச் சென்றுள்ளார். மனைவி வீட்டைவிட்டு வெளியேறியதால், ஆத்திரமடைந்த கணவன், அவரைக் கொலை செய்ய திட்டமிட்டுள்ளார். […]
தமிழ் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே உதவி மருத்தவர் பணியிடங்களில் நியமனம் வழங்கப்படும் என்று தேர்வு வாரியம் தகவல் தெரிவித்துள்ளது. உதவி அறுவை சிகிச்சை பணியிடங்களுக்கு தமிழ் மொழித் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. தமிழில் கட்டாயம் தேர்ச்சி பெற்றிருந்தால் மட்டுமே மருத்துவ பணியாளர்கள் தேர்வு செய்யப்படுவார்கள் என்று மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மொத்தம் 1021 உதவி அறுவை சிகிச்சை நிபுணர்களை நியமிக்க மருத்துவ பணியாளர்கள் தேர்வு வாரியம் […]
அமேசான், ஃப்ளிப்கார்ட் போன்ற இ-காமர்ஸ் தளங்களில் ஆர்டர் செய்யும் வாடிக்கையாளர்களுக்கு ஆர்டர் செய்த பொருட்களுக்கு பதில் வேறு பொருட்களை அந்நிறுவனங்கள் அனுப்பும் சம்பவம் அண்மைக் காலமாக தொடர்ந்து வருகிறது. இதனால் வாடிக்கையாளர்கள் மேற்குறிப்பிட்ட இ-காமர்ஸ் தளங்களின் சேவை மீது இம்மாதிரியான சமயங்களில் அதிருப்தியில் இருப்பார்கள் அந்தவகையில், உத்தரப்பிரதேசத்தை சேர்ந்த பெண் ஒருவர் ஆன்லைன் மூலம் கைக்கடிகாரம் ஆர்டர் செய்துள்ளார். ஆனால், பார்சலில் வந்ததோ மாட்டுச்சாணம். உத்தரப்பிரதேசத்தின் கௌசாம்பி மாவட்டத்தில் உள்ள […]
திடக்கழிவு மேலாண்மை துணை விதிகளின் கீழ் மாநகராட்சியில் யாராவது குப்பைகளை தெருக்களில் கொட்டினால் ஆதாரத்தோடு காட்டி கொடுத்துவிட்டு ரூ.200 அன்பளிப்பாக பெறுங்கள் என்று மாநகராட்சி தெரிவித்துள்ளது. வீடுகளில் குப்பைகளை தரம் பிரித்துக் கொடுக்காமல் இருப்பது, தெருக்கள், கால்வாய்கள் மற்றும் கண்ட கண்ட இடங்களில் குப்பைகளை கொட்டுதல், குப்பைகளை எரித்தல் ஆகியவற்றிற்கு அபராதம் விதிக்கப்பட உள்ளதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது. அதன்படி வீடுகளில் குப்பையை தரம் பிரித்து வழங்காவிட்டால் ரூ.100, வணிக நிறுவனங்களுக்கு […]
ஆசிரியர் கொடூரமாக தாக்கியதால், சிறுவனின் தலையில் மூன்று நரம்புகள் வெடித்துச் சிதறிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலம் கிரேட்டர் நொய்டாவில் உள்ள கௌதம் புத்தா நகரின் பாம்பாவாட்- மஹாவத் சாலையில் கேப்டன் சன்வாலியா பப்ளிக் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் சோரன் என்ற ஆசிரியர் 5ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பாடம் எடுத்து வருகிறார். இந்நிலையில், தேர்வு நெருங்கிவருவதால் மாணவர்கள் நன்றாக படித்துவர வேண்டும் என்றும், மறுநாள் அனைத்து கேள்விகளுக்கும் […]