தேச விரோத செயல்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டதையடுத்து, மாவட்டத்தின் சில பகுதிகளில் நிலவும் சூழ்நிலை காரணமாக அசாமின் போங்கைகான் மாவட்டத்தில் 144 தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த தடை உத்தரவு நேற்று முதல் அமலுக்கு வந்தது. பொது இடங்களில் ஐந்து அல்லது அதற்கு மேற்பட்ட நபர்கள் கூடுவதற்கும், தடை விதிக்கப்பட்டது. மேலும் அனுமதியின்றி பொது இடங்களில் கூட்டங்கள், ஊர்வலங்கள், பயிற்சிகள், பேரணிகள் நடத்துதல் போன்ற அனைத்திற்கும் மாவட்ட ஆட்சியர், நபதீப் பதக் முழுமையான […]