கடந்த 8ம் தேதி 12ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டது இதனை தொடர்ந்து மாணவ, மாணவிகளை மேற்படிப்பு படிக்க வைப்பதற்காக பெற்றோர்கள் முயற்சி செய்து வருகிறார்கள். இதற்கு 12-ம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் முக்கியமாக இருக்கிறது. இந்த சூழ்நிலையில் தான் இது தொடர்பாக பள்ளி தேர்வு துறை இயக்குனர் சேதுராமவர்மா மாவட்ட முதன்மை கல்வி அதிகாரிகளுக்கு அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளார். அதாவது, 12 ஆம் […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை நேற்றைய தினம் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.3% மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றனர். இதில் 97.85% தேர்ச்சி பெற்று விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை கைப்பற்றியுள்ளது. திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும், பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை கைப்பற்றி உள்ளது. அதே நேரம் 326 அரசு […]

தமிழகத்தில் 12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களுக்கான தேர்வு முடிவுகள் இன்று வெளியானது. இதன் முடிவை பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். வழக்கம் போல இதில் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றனர் அதே நேரம் 12 ஆம் வகுப்பு பொது தேர்வில் அனைத்து பாடங்களிலும் 100க்கு 100 மதிப்பெண் பெற்று திண்டுக்கல் மாவட்டத்தைச் சேர்ந்த மாணவி நந்தினி சாதனை படைத்திருக்கிறார். […]

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. இதனை தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இந்த பொது தேர்வில் 94.03 சதவீதம் மாணவ மாணவிகள் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதோடு 97.85 சதவீதத்துடன் விருதுநகர் மாவட்டம் முதலிடத்தை பிடித்துள்ளது. அதேபோல திருப்பூர் மாவட்டம் 2வது இடத்தையும் பெரம்பலூர் மாவட்டம் 3வது இடத்தையும் பிடித்திருக்கின்ற நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டம் கடைசி இடத்தை பிடித்திருக்கிறது. அதேபோல 326 […]

12ம் வகுப்பு பொது தேர்வு முடிவுகளை இன்று காலை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் வெளியிட்டார். இதில் விருதுநகர் மாவட்டம் 97.85% தேர்ச்சி பெற்று முதலிடத்தில் இருக்கிறது. இதற்கு அடுத்தபடியாக திருப்பூர் 97.79 சதவீதம் தேர்ச்சி பெற்று 2வது இடத்திலும் பெரம்பலூர் மாவட்டம் 97.59 சதவீதம் தேர்ச்சி பெற்று 3வது இடத்திலும் இருக்கிறது. அதிகபட்சமாக கணக்குப்பதிவியல் பாடத்தில் 6573 மாணவர்கள் 100% மதிப்பெண்களை பெற்றுள்ளனர். இந்த வருடம் இயற்பியல் வேதியல் […]

சென்ற மார்ச் மாதம் 13ஆம் தேதி ஆரம்பமான 12 ஆம் வகுப்பு பொது தேர்வுகள் ஏப்ரல் மாதம் ஏப்ரல் மாதம் 3ம் தேதி முடிவுக்கு வந்தது. தமிழகத்தில் பன்னிரண்டாம் வகுப்பு பொது தேர்வை 4,33000 மாணவிகளும் 4,16000 மாணவர்களும் 23,747 தனித் தேர்வர்களும் எழுதினர். ஒட்டுமொத்தமாக 8.50 லட்சம் மாணவர்கள் பங்கேற்ற 12 ஆம் வகுப்பு பொது தேர்வு முடிவுகள் நாளை வெளியாக இருக்கிறது அமைச்சர் அன்பில் மகேஷ் முடிவுகளை […]