fbpx

2024-ம் ஆண்டில் என்னென்ன நடக்கும் என்பது குறித்து பிரபல தீர்க்கதரிசி கிரேக் ஹாமில்டன் கணித்துள்ளார். அதன்படி 2024-ல் இந்தியா மற்றும் ரஷ்யாவின் ‘நட்பு’, ரஷ்யா-சீனா கூட்டணி, பரவலான சைபர் தாக்குதல்கள், அமெரிக்கா, இத்தாலியில் பூகம்பம் நடக்கும் ஆகியவை குறித்து கணித்துள்ளார்.

சவுத்தாம்ப்டனைச் சேர்ந்த, 69 வயதான ஆன்மிக ஊடகமான கிரேக் ஹாமில்டன்-பார்க்கர், எதிர்காலத்தைப் பற்றிய தனது …

2024 ஆம் ஆண்டு வருவதற்கு இன்னும் ஒரு வாரத்திற்கும் குறைவான நாட்களே உள்ளன. இந்நிலையில் புது வருடத்திலிருந்து தொடங்க வேண்டிய சில விஷயங்கள் குறித்து நாம் இப்போதே முடிவு செய்திருப்போம். எனினும் ஒருவருக்கு ஆரோக்கியம் தான் அனைத்தையும் விட முக்கியமானது. எனவே வர இருக்கின்ற புதிய ஆண்டில் நமது உடல் ஆரோக்கியத்தை மேம்படுத்தும் பொருட்டு சில …

2024 ஆம் வருடமும் நெருங்கிக் கொண்டிருக்கிறது. ஒவ்வொரு வருடத் தொடக்கத்திலும் சில ராசிகளுக்கு அதிர்ஷ்டம் வரும். இந்த அதிர்ஷ்டம் என்பது குருவின் இடப்பெயர்ச்சியினால் சாத்தியமாகிறது . புதுவருட தொடக்கத்தில் கிரகங்களில் ஏற்படுகின்ற மாற்றங்கள் மற்றும் நட்சத்திரங்களின் அமைப்பு இவற்றை சாத்தியமாக்குகிறது. வர இருக்கின்ற 2024 ஆம் ஆண்டு இந்த மூன்று ராசிக்காரர்களுக்கு மிகச் சிறப்பான ஆண்டாக …

2024 ஆம் ஆண்டில் சுனாமி பேரலைகள், அதனை தொடர்ந்து பெரும் பஞ்சம் உருவாகும் என்றும் ஆசியாவில் போர் வெடிக்கும் என்றும் தீர்க்கதரிசியான நாஸ்ட்ரடாமஸ் கணித்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

புகழ்பெற்ற பிரெஞ்சு தத்துவஞானி மற்றும் தீர்க்கதரிசி என அழைக்கப்படுபவர் நாஸ்ட்ரடாமஸ். இவர் அடால்ஃப் ஹிட்லரின் எழுச்சி மற்றும் அமெரிக்க ஜனாதிபதி ஜான் எஃப். கென்னடியின் படுகொலை போன்ற …

இன்னும் ஒரு மாதத்தில் 2024 ஆம் ஆண்டு பிறந்துவிடும். நாம் ஒவ்வொருவரும் புதிய லட்சியங்களுடன் புதிய ஆண்டில் கால் அடி எடுத்து வைக்க இருக்கிறோம். வாழ்க்கையில் முன்னேற்றம் மற்றும் செல்வ வளம் ஆகியவை பெரும்பாலானோரின் கனவாக இருக்கும். புதிய வருடத்தில் கிரகணங்களும் அவற்றில் ஏற்படும் மாற்றங்களும் எந்த ராசிக்காரர்களுக்கு சிறப்பாக இருக்கப் போகிறது என்று பார்ப்போம்.…

தமிழகத்தில் 2024 ஆம் ஆண்டுக்கான பொது விடுமுறை நாட்களை தமிழக அரசு அறிவித்துள்ளது.

இன்னும் ஒரு மாதத்தில் 2024-ம் ஆண்டு தொடங்க உள்ள நிலையில், அடுத்த ஆண்டுக்கான விடுமுறை நாட்கள் குறித்து தமிழக அரசு அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி வரும் 2024-ம் ஆண்டு 24 நாட்கள் அரசு விடுமுறை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மாநில அரசு …

சென்னையில் 100 மின்சார பேருந்துகள் வாங்குவதற்கான டெண்டர் விடப்பட உள்ள நிலையில், அது சென்னையில் பெரும் வெற்றியை தொடர்ந்து மற்ற மாவட்டங்களிலும் படிப்படியாக மின்சார பேருந்து சேவை நடைமுறைப்படுத்தப்படும் என அமைச்சர் சிவ சங்கர் தெரிவித்துள்ளார்.

மேலும் 15 ஆண்டுகாலம் ஆன பேருந்துகள் என 1500 பேருந்துகளை ஒரே நேரத்தில் நிறுத்தினால் கிராம பேருந்துகள் சேவை …

மனைப்பிரிவுகளை வரன்முறைப்படுத்த 29.02.2024 வரை விண்ணப்பிக்க கால நீட்டிப்பு செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

இது குறித்து அரசு முதன்மைச் செயலாளர் வெளியிட்டுள்ள அரசாணையில்; 20.10.2016 அன்று உள்ள அனுமதியற்ற மனைப்பிரிவுகளில் குறைந்தபட்சம் ஒரு மனையாவது விற்கப்பட்டு அதற்கான விற்பனைப்பத்திரம் 20.10.2016 அன்று அல்லது அதற்கு முன்னர் பதிவு செய்யப்பட்டிருப்பின் அந்த மனைப்பிரிவில் அமையும் விற்கப்பட்ட மற்றும் …

2024 ஆம் ஆண்டிற்குள் நாட்டில் உள்ள ஒவ்வொரு கிராமப்புறக் குடும்பமும் குழாய் இணைப்பு மூலம் குடிநீரைப் பெறுவதை உறுதிசெய்யும் வகையில், மத்திய அரசு, மாநில அரசுகளுடன் இணைந்து, 2019 ஆகஸ்ட் முதல், ஜல் ஜீவன் இயக்கத்தை செயல்படுத்தி வருகிறது. இந்த இயக்கம் அறிவிக்கப்பட்ட நேரத்தில், 3.23 கோடி கிராமப்புறக் குடும்பங்கள் குழாய் இணைப்புகளை பெற்றிருந்தன. இதுவரை, …