fbpx

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே நடைபெற்ற ஒரு சாலை விபத்து, அதனைத்தொடர்ந்த மோதல் மற்றும் தாக்குதல் என பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ஊத்தங்கரை பகுதியை சேர்ந்த நரிக்குறவர் சமூகத்தைச் சேர்ந்த சத்தியகுமார் என்ற வியாபாரி திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த போது, பின்னல் வந்த பால்வண்டி மோதியதில், சத்தியகுமாருக்கு தலையில் காயம் …