Pakistan shelling: பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா ‘ஆபரேஷன் சிந்தூர்’ தொடங்கியதைத் தொடர்ந்து, ஜம்மு-காஷ்மீரின் பூஞ்ச் மற்றும் டாங்தாரில் பாகிஸ்தான் நடத்திய ஷெல் தாக்குதலில் 15 பேர் கொல்லப்பட்டனர் மற்றும் 43 பேர் காயமடைந்தனர்.
கடந்த 22ம் தேதி பஹல்காமில் நடத்தப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 22 பேர் கொல்லப்பட்டதற்கு பழிவாங்கும் முயற்சியாக பாகிஸ்தானுக்கு எதிராக சிந்துநதி …