நேபாளத்தின் நுவாகோட் பகுதியில், என் ஏர் டைனஸ்டி ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் 4 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
வெளியான தகவலின்படி, ஹெலிகாப்டர் காத்மாண்டுவில் இருந்து ரசுவா நோக்கிச் சென்று கொண்டிருந்தபோது, நுவாகோட் மாவட்டத்தில் உள்ள சூர்யா சௌர்-7 என்ற மலையில் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது. விபத்து குறித்து தகவல் கிடைத்ததும், அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு மீட்புக் …