fbpx

Air India pilot: மும்பை அந்தேரி கிழக்கு பகுதியில் 25 வயது ஏர் இந்திய நிறுவனத்தின் பெண் விமான தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்தவர் சிருஷ்டி துலி. 25 வயதான இவர் ஏர் இந்தியா நிறுவனத்தில் பெண் விமானியாக பணிபுரிந்து வருகிறார். சிருஷ்டி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு …