முதல் மனைவி உயிரிழந்த நிலையில், 2வது திருமணத்தையும் மறைத்து, 3வதாக ஒரு பெண்ணை திருமணம் செய்து கொண்ட பலே மோசடி மன்னன், காவல்துறையில் தற்போது சிக்கி இருக்கிறார். திருவள்ளூர் மாவட்டம் ஆவடி பகுதியை சேர்ந்தவர் எஸ்.கே.எஸ்.மூர்த்தி(52). இவர், திருவள்ளூர் பாஜகவின் மேற்கு மாவட்ட துணை தலைவராக இருந்தார். இவருக்கு, கடந்த 2008 ஆம் வருடம் நளினி என்பவருடன் திருமணம் நடைபெற்றுள்ளது. அதன் பிறகு, 9 ஆண்டுகளுக்குப் பின்னர், கடந்த 2017 […]

ஆவடி அருகே அண்ணனூர் பொன்னியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் ஜோதிபாஸ். இவர் மருத்துவப் பிரதிநிதியாக பணிபுரிந்து வருகிறார் இவருடைய மனைவி ரம்யா (37) இந்த தம்பதிகளுக்கு 13 வயதில் ஒரு மகனும், 10 வயதில் ஒரு மகளும் இருக்கிறார்கள். ஜோதிபாசுக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே அடிக்கடி தகராறு ஏற்படுவது வழக்கம் இந்த நிலையில், ரம்யாவின் மகளுக்கு நேற்று பிறந்த நாள் என்று கூறப்படுகிறது. அதனால் கேக் வெட்டி அந்த விழாவை […]

திருவள்ளூர் மாவட்டம் ஆவடி அருகே உள்ள திருமுல்லைவாயிலைச் சேர்ந்த மதன் மற்றும் அம்பத்துரை சேர்ந்த பாபு கங்காராம் உள்ளிட்டோர் ராயபுரத்தைச் சேர்ந்த முகமது ஹாரிஸ் மூலமாக சவுகார்பேட்டை சேர்ந்த ஹவாலா ஏஜென்ட் சீதாராம் கோத்தராவ் மூலமாக பணப்பரிவர்த்தனை செய்து, ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் இருந்து கஞ்சாவை பெற்று அதனை, புதுக்கோட்டையைச் சேர்ந்த ஜீவா, ஆரோக்கிய அஜின் உள்ளிட்டோர் மூலமாக பைபர் படகின் இலங்கைக்கு கடத்த முயற்சி செய்தனர். இந்த விவகாரம் […]

ஆவடி ரயில் நிலையத்தில் பெங்களூரில் இருந்து இன்று காலை 6️ மணி அளவில் புறப்பட்டு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கு 11 மணியளவில் சென்று சேர வேண்டிய 14 பெட்டிகளை கொண்ட சதாப்தி அதிவிரைவு ரயில் சுமார் 1000 பயணிகளுடன் ஆவடியில் நின்று கொண்டு இருந்தது. இதற்கு நடுவே சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திற்கும், பேஷன் பிரிட்ஜ்க்கும் இடையே தண்டவாளத்தில் மழைநீர் தேங்கி நின்றதாக தெரிவிக்கப்பட்ட நிலையில், அதனை சரி […]

12ம் வகுப்பு பொதுத் தேர்வில் தோல்வியடைந்த மாணவன் நேற்று தற்கொலை செய்து கொண்ட நிலையில், அவருடைய காதலியும் தற்கொலை செய்து கொண்டுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. ஆவடியை சேர்ந்த தேவா என்ற மாணவன் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் தோல்வியடைந்ததால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த தகவலை தெரிந்து கொண்ட செம்பரம்பாக்கத்தைச் சார்ந்த அவருடைய காதலியும் துக்கம் தாங்காமல் தன்னுடைய வீட்டிற்கு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இருவரின் மரணமும் அந்த […]

சென்னை ஆவடியை அடுத்துள்ள கோவில் பதாகை பகுதியைச் சேர்ந்தவர் ராஜேந்திரன் இவருடைய மகள் வினோதினி (22). இவர் வீட்டில் இருந்தபடியே அழகப்பா பல்கலைக்கழகத்தில் எம்பிஏ படித்து வந்தார். இந்த நிலையில், மாணவி வினோதினி நேற்றைய தினம் மதியம் வீட்டில் யாரும் இல்லாத சமயத்தில் வீட்டின் மொட்டை மாடிக்கு செல்லும் வழியில் இருக்கின்ற இரும்பு கேட்டில் தன்னுடைய புடவையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக ஆவடி டேங்க் பேக்டரி […]

ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் […]

நடு இரவில் உதவுவது போல் நடித்து டிரைவரிடம் பணம் செல் போன் பறித்த 24 வயது இளைஞர் ஆவடியில் உள்ள வீராபுரம் பகுதியைச் சேர்ந்த ஜூட் ஆண்டனி நியூரோ(40). இவர் டிரைவராக இருந்து வருகிறார். நேற்று இரவு எப்பொழுதும் போல வேலையை முடித்துவிட்டு வீட்டிற்கு செல்வதற்காக வேட்டை ஜங்ஷன் ரோடு அருகே நின்று கொண்டிருந்தார். அங்கு வண்டியில் வந்த ஒரு நபரிடம் லிப்ட் கேட்டு ஏறிச் சென்றுள்ளார். அந்த நபரும் […]

திருவேற்காடில் கருமாரியம்மன் பகுதியில் வாழ்ந்து வருபவர் உதயகுமார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஸ்ரீநிதி என்ற 19 வயது மகளும் உள்ளனர். மேலும், இப்பெண் 2ம் ஆண்டு தனியார் கல்லூரியில் சென்னையில் படித்து வந்தார். இவரின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார். உமா வழக்கம் போல் இன்று காலையில் எழுந்த போது தனது மகள் ஸ்ரீநிதி வீட்டில் அடுத்து ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை […]

பராமரிப்பு பணி காரணமாக சென்னையில் தினமும் சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தி வைக்கப்படும் என்று தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்(TANGEDCO) அறிவித்துள்ளது. இந்த பராமரிப்புப் பணியின் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்வெட்டு ஏற்படும், பணிகள் முடிந்தால் மதியம் 2 மணிக்குள் விநியோகம் தொடங்கும். அதன் அடிப்படையில் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்வெட்டு என்று பாப்போம். தாம்பரம்: புதுதாங்கல் பாரதி […]