சென்னை கோடம்பாக்கத்தை சேர்ந்தவர்கள் 59 வயதான பழனி மற்றும் 62 வயதான பன்னீர்செல்வம். உடன்பிறந்த சகோதரர்களான இவர்கள், பார்ப்பதற்கு ஒரே மாதிரி இருந்துள்ளனர். இருவரில் யார் அண்ணன், யார் தம்பி என்று அடையாளம் கண்டுபிடிக்கவே முடியாத அளவிற்கு இருவரும் ஒரே மாதிரி இருந்துள்ளனர். இத்தனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட பழனி, தனது அண்ணனின் சான்றிதழ்களை …
brother
கள்ளக்குறிச்சி மாவட்டத்தைச் சேர்ந்தவர், விஜய். தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வரும் விஜய்க்கு, பாளையங்கோட்டை அருகே உள்ள அண்ணா தெருவைச் சேர்ந்த ஜெனிபர் சரோஜா என்ற பெண்ணுடன் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இவர்களின் பழக்கம் நாளடைவில் காதலாக மாறியுள்ளது. இதையடுத்து, இருவரும் இன்ஸ்டாகிராம் மூலம் தங்களின் செல்போன் எண்களைப் பரிமாறி, கடந்த 2 வருடங்களாக …
சமீப காலமாக பிள்ளைகளுக்கு பாதுகாப்பாக இருக்க வேண்டிய பெற்றோரே அவர்களுக்கு பாதகம் செய்கிறார்கள். ஆம், தந்தையே மகளை பலாத்காரம் செய்வது, பெற்ற குழந்தையை கள்ளக்காதலுக்காக கொலை செய்வது, சித்ரவதை செய்வது மேலும் சொந்த பிள்ளையை விபச்சாரத்தில் ஈடுபடுத்துவது போன்ற கொடூர செய்திகளை நாம் நாள் கேள்வி படுகிறோம். இது போன்ற செய்திகள், மனிதர்கள் மிருகம் ஆகி …
35 வயது நபர் ஒருவர், குஜராத் மாநிலத்தின் அகமதாபாத் நகரில் உள்ள தோல்கா பகுதியில் வசித்து வருகிறார். இவருக்கு கடந்த 2009 ஆம் வருடம், திருமணமான நிலையில் கருத்து வேறுபாடு காரணமாக 2017 ஆம் ஆண்டு அந்த பெண்ணிடமிருந்து அவர் விவாகரத்து பெற்றார். இதையடுத்து, இந்த வருடம் கடந்த பிப்ரவரி மாதம், இவர் வேறு ஒரு …
சென்னை பெரம்பூர் பகுதியில், பகுஜன் சமாஜ் கட்சியின் மாநிலத் தலைவர் ஆம்ஸ்ட்ராங், கடந்த 5 ம் தேதி மாலை ஒரு கும்பலால் அரிவாளால் வெட்டி கொலை செய்யப்பட்டார். இக்கொலை தொடர்பாக முதல்கட்டமாக பிரபல ரவுடி ஆற்காடு சுரேஸ் தம்பி உட்பட 8 பேர் சிறையில் அடைக்கப்படுள்ளனர். மேலும் 3 பேரை கைது செய்து அவர்களிடம் போலீஸார் …
உத்தரப்பிரதேச மாவட்டத்தில் முகம் சுளிக்க வைக்கும் சம்பவம் ஒன்று அரங்கேறியுள்ளது. ஆபாச படங்களுக்கு அடிமையான, 19 வயது இளைஞர் ஒருவர், தனது உடன் பிறந்த சகோதரியை பாலியல் வன்புணர்வு செய்து, அவரை கொலை செய்துள்ளார். காவல்துறையினர் அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள கஸ்கஞ்ச் மாவட்டத்தில், சஞ்சு குமார் (19) என்ற …
கர்நாடக மாநிலத்தில் காதல் வயப்பட்ட இருவர், உறவு முறையால் அண்ணன்-தங்கை என்பதால் இரு வீட்டினரும் மறுப்பு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் இருவரும் தங்களது தற்கொலைக்கான காரணத்தை வீடியோவாக எடுத்து, வாட்ஸ்அப்பில் நண்பர்களுக்கு அனுப்பி வைத்துவிட்டு தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டனர். இது குறித்து காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கர்நாடக மாநிலத்தில் உள்ள கலபுரகி மாவட்டம் யாத்ரமி …
திருச்சி மாவட்டத்தில் தனது தம்பியின் காதலியுடன் பேசியதால், கூலித்தொழிலாளி ஒருவரை அடித்துக் கொன்ற அண்ணன் உட்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.
திருச்சி மாவட்டத்தில் உள்ள மணிகண்டம் அருகே உள்ள கலிங்கத்துப்பட்டியில் வசித்து வருபவர் சண்முகம். இவருக்கு ஜெகதீசன் (27) மற்றும் சதீஷ் என்ற இரு மகன்களும் உள்ளனர். ஜெகதீசனின் தம்பி சதீஷ் கண்தீனதயாள் பகுதியில் …
மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே கொம்பாடி கிராமத்தில் வேறு சமூகத்தை சேர்ந்த இளைஞரை காதலித்து வந்ததால், தனது அக்கா மற்றும் அவரது காதலனை சொந்த தம்பியே கொலை செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. கும்பாடி கிராமத்தில் நந்தி பெருமாள் தெருவை சேர்ந்தவர் சதீஷ்குமார். 28 வயதான இவர் கட்டிட வேலை செய்து வந்தார்.
இவரும் அதே …
நெல்லை மாவட்டத்தில் காதல் விவகாரம் தொடர்பாக சொந்த அக்கா படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதட்டத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்யப்பட்ட பெண்ணின் 17 வயது சகோதரர் கைது செய்யப்பட்டிருக்கிறார். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பதற்றம் நிலவுகிறது.
திருநெல்வேலி மாவட்டம் ராஜவல்லிபுரத்தை சேர்ந்தவர் ஆசீர். இவருக்கு ஒரு மகனும் ஒரு மகளும் இருந்தனர். …