fbpx

அண்ணா பல்கலைக்கழகத்தில் பழுதடைந்த சிசிடிவிகளை உடனடியாக சரி செய்ய நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது.

சென்னை அண்ணா பல்கலைக்கழக வளாகத்தில் பொறியியல் மாணவி கடந்த 23-ம் தேதி இரவு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. இந்த வழக்கை சிபிஐக்கு மாற்ற கோரி அதிமுக வழக்கறிஞர் வரலட்சுமி, பாஜக வழக்கறிஞர் மோகன்தாஸ் ஆகியோர் சென்னை உயர் …

சமீபகாலமாகவே பெண்களுக்கு பாதுகாப்பு என்பது கேள்விக்குறியாகி வருகிறது. அதிலும் பெண் குழந்தைகளுக்கான பாதுகாப்புகள் குறைந்து கொண்டே வருவதுடன், பெண்கள் மீதான வன்முறை தாக்குதல்களும் அதிகரித்தபடியே உள்ளன. இந்த நிலையில் தான், பாகிஸ்தானில், பெற்ற மகளுக்காக தந்தை செய்த காரியம் இணையத்தில் பேசு பொருளாகி வருகிறது..

பாகிஸ்தானில் ஒரு அப்பா, தன்னுடைய மகளுக்காக செய்துள்ள காரியம்தான், வியப்பை …

ஹோட்டல்‌, பேக்கரி உள்ளிட்ட உணவகங்கள்‌ மற்றும்‌ கடைகளில்‌ பொதுமக்களுக்கு தரமான, சுகாதாரமான உணவு வகைகள்‌ கிடைப்பதை உறுதி செய்யும்‌ வகையில்‌, அரசின்‌ உணவு பாதுகாப்புத்துறை மூலம்‌ பல்வேறு நடவடிக்கைகள்‌ எடுக்கப்பட்டு வருகிறது. பல்வேறு ஹோட்டல்களில் சுத்தமின்றி சமைப்பதாக தொடர்ந்து போகிறார்கள் உணவு பாதுகாப்பு துறைக்கு வந்த வண்ணமாக இருக்கின்றன.

சமையல் செய்யும் இடங்கள் தூய்மையாக இருப்பதில்லை …

நாடு முழுவதும் கல்லூரிகளில் ராகிங்கை தடுக்க சிசிடிவி கேமராக்கள் பொருத்த யுஜிசி அறிவுறுத்தி உள்ளது.

பல்கலைக்கழகங்களில் இளங்கலை படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ள நிலையில், மாணவர்கள் மற்றும் பல்கலைக்கழக வளாகங்களில் ராகிங் செய்வது குறித்து யுஜிசி எச்சரித்துள்ளது. ராகிங் செய்வது கிரிமினல் குற்றமாகும், அதை தடுக்க யுஜிசி வகுத்துள்ள விதிமுறைகளை பின்பற்ற வேண்டும் என …