இந்த ஆண்டு நடைபெற இருக்கும் லோக்சபா தேர்தல்களுக்கு முன்பாக குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்திருக்கிறார். இது தொடர்பாக பாராளுமன்றத்தில் பேசிய அவர் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார். 2019 ஆம் ஆண்டு பாராளுமன்றத்தில் இயற்றப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் வருகின்ற லோக்சபா தேர்தலுக்கு முன் இந்தியாவில் அமல்படுத்தப்படும் என கூறினார் . மேலும் முஸ்லிம் சகோதரர்களை அரசியல் லாபத்திற்காக தவறாக வழி […]

மேற்கு வங்காளத்தில் மட்டுமில்லாமல் இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும், குடியுரிமை திருத்தச் சட்டம் (CAA) இன்னும் 7 நாட்களில், அமலுக்கு வரும் என்று பாஜகவின் மக்களவை எம்.பியான சாந்தனு தாக்கூர் உறுதி அளித்துள்ளார். மத்திய அமைச்சரான சாந்தனு தாக்கூர், மேற்கு வங்கத்தின் தெற்கு 24 பர்கானாஸில், கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று நடந்த பொதுக் கூட்டத்தில் உரையாற்றினார். அப்போது அவர், “ராமர் கோவில் திறக்கப்பட்டுவிட்டது. அடுத்த ஏழு நாட்களுக்குள் குடியுரிமை திருத்த […]

ஆண்டுதோறும் பல்லாயிரக்கணக்கான மக்கள் நம் நாட்டில் இருந்து படிப்பு மற்றும் வேலைக்காக அமெரிக்கா ஐரோப்பா மற்றும் அரபு நாடுகளுக்கு செல்கின்றனர். அங்கு அவர்களுக்கு நல்ல வேலை வாய்ப்புகள் மற்றும் வசதிகள் கிடைத்ததும் அங்கேயே தங்கி விடுகின்றனர். அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகளில் நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் வெளிநாட்டினருக்கும் குடியுரிமை வழங்கும் சட்டம் இருக்கிறது. இதனால் அங்கு நீண்ட நாட்களாக தங்கி இருக்கும் இந்தியர்கள் அந்த நாட்டின் குடியுரிமை பெற்று […]

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த ஜோடி  விழுப்புரம் மாவட்டத்தில்  இந்த முறைப்படி திருமணம் செய்து கொண்ட நிகழ்வு  அப்பகுதி மக்களிடையே ஆச்சரியத்தையும் சந்தோஷத்தையும் தந்திருக்கிறது. விழுப்புரம் மாவட்டம் ஆரோவில்  யுனெஸ்கோ உதவியுடன் அமைக்கப்பட்ட  சர்வதேச நகர் ஆகும். இங்கு பல்வேறு வெளிநாட்டினரும் வந்து தங்கி இருந்து இந்திய மற்றும் தமிழ் கலாச்சாரத்தினை அறிந்து கொள்வதோடு அங்கிருக்கும் சிறுவர்களுக்கு  கல்வி மருத்துவம் உள்ளிட்ட உதவிகளையும் அளித்து  வருகின்றனர். பல்வேறு வெளிநாட்டின் அறிந்து வந்து […]