கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில், 18 மாதங்கள் வரை, இந்த வைரஸ் நுரையீரலில் நிலைத்திருக்கும் என்று புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. நுரையீரல் செல்கள் குறித்து பாஸ்டர் ஆய்வு நிறுவனமும், பிரெஞ்சு பொது ஆராய்ச்சி நிறுவனமும் இணைந்து, நடத்திய ஆய்வு முடிவுகள் நேச்சர் இம்யூனாலஜி’ என்ற மருத்துவ இதழில் வெளியிடப்பட்டுள்ளது. சில வைரஸ்கள் நோய்த்தொற்றை ஏற்படுத்திய பின்னும், கண்டறிய முடியாத வகையில் உடலில் நிலைத்திருக்கும். எச்.ஐ.வி., வைரஸ்கள் இது போல நோய் […]

சிங்கப்பூரில் நாள் ஒன்றுக்கு 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு வருவதால் கொரோனாவின் அடுத்த அலையா என மக்கள் அச்சத்தில் உள்ளனர். 2019-ல் முதன் முதலாக சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசானது பின்னர் உலகையே ஆட்டி படைத்தது. முக கவசம், தடுப்பூசி உள்ளிட்ட நடவடிக்கைகளால் அவற்றின் பாதிப்பு குறைந்தது. இதனால் பல நாடுகளில் தற்போது இயல்பு நிலை திரும்பி உள்ளது. ஆனால் சிங்கப்பூரில் இதற்கு மாறாக கொரோனா தொற்று […]

கடந்த 2019 ஆம் ஆண்டு சீனாவில் தொடங்கிய கொரோனா தொற்றை விட, தற்போது கேரளாவில் நிபா வைரஸின் தாக்கம் அதிகரித்து காணப்படுவதாக ஐ.சி.எம்.ஆர் தெரிவித்துள்ளது. ஆகவே, இதனை கட்டுப்படுத்துவதற்கு, அந்த மாநில சுகாதார துறையும், மாநில அரசும், கடுமையான முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதன் காரணமாக, கேரள மாநில மக்களுக்கு கேரள மாநில அரசும், சுகாதாரத்துறை பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் கொரோனா தொற்றின்போது கடைபிடிக்கப்பட்ட சமூக இடைவேளை, முகக்கவசம் […]

கொரோனாவின் தாக்கம் உலகுங்கும் அதிர்வலைகளைகளை ஏற்படுத்தி பல வருடங்கள் கடந்தாலும் இதன் தாக்கம் இன்னும் குறைந்தபாடில்லை. முதன் முதலில் சீனாவில் கண்டுபிடிக்கப்ட்ட கொரோனா பாதிப்பு, சீனா தான் இதற்க்கு காரணம் என்று அமெரிக்கா கூறி வந்தது, ஈதற்கு சீனாவும் மறுப்பு தெரிவித்து, வேண்டுமென்றே வேறு நாடுகள் சீனாவில் கொரோனவை பரப்பியதாக பதிலடிகொடுத்தது, இந்நிலையில் அமெரிக்கா தான் திட்டமிட்டு கொரோனோவை பரப்பியதாக 2,000 பக்க அறிக்கைகளுடன் ரஷ்யா தெரிவித்துள்ளது. பிக் ஃபார்மா […]

கொரோனா தடுப்பூசிகள் போட்ட பிறகும் கூட, சிலர் கொரோனா தொற்றால் பாதிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக புதிய ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. உலகளவில் கோரத் தாண்டவம் ஆடிய கொரோனா பாதிப்பு படிப்படியாக குறைந்துவரும் நிலையில், தற்போது புதிய மாறுபாடுகள் உருவாகி வருகிறது. இந்தவகை மாறுபாடுகளால் யாருக்கு வேண்டுமானாலும், கொரோனா பாதிப்பு ஏற்படலாம். ஆனால் வயதானவர்கள், இணை நோய் உள்ளவர்கள் மற்றும் நோயெதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நபர்கள் ஆகியோருக்கு எளிதில் கொரோனா […]

உலக அளவில் கொரோனா பாதிப்புகள் குறைந்து வரும் நிலையில், அதன் புதிய மாறுபாடுகள் தொடர்ந்து கொண்டே தான் இருக்கிறது. அந்த வகையில் ஓமிக்ரானின் புதிய மாறுபாடான EG.5 – அதாவது எரிஸ் என அறியப்படும் இது சீனா, அமெரிக்கா, ஜப்பான், தென் கொரியா, கனடா மற்றும் ஆஸ்திரேலியா, சிங்கப்பூர், இங்கிலாந்து, பிரான்ஸ், போர்ச்சுகல் மற்றும் ஸ்பெயின் என பல நாடுகளில் இந்த வகையான வைரஸ் கண்டறியப்பட்டுள்ளது. இந்த எரிஸ் வைரஸ் […]

பிரதமர் நரேந்திர மோடி இன்று சுதந்திர தின விழாவை முன்னிட்டு டெல்லி செங்கோட்டையில், தேசிய கொடியை ஏற்றி வைத்து, மக்களுக்கு உரையாற்றினார்.பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் தொடர்ந்து, இன்று பத்தாவது முறையாக, தேசிய கொடியை ஏற்றி வைத்திருக்கிறார். அந்த உரையில், அவர் பேசியதாவது, இந்தியா என்ற பயணத்தில், தொடர்ச்சியாக நிலையாக இருப்பதற்கு நிலையான அரசு தேவைப்படுகின்றது. நோய்த்தொற்றுக்குப் பிறகு ஒட்டுமொத்த உலகையும் இந்தியா தான் […]

கடந்த 2019 ஆம் ஆண்டு நுரையீரலில் பாதிப்பை ஏற்படுத்தும் கொரோனா வைரஸால் உலகம் முழுவதும் லட்சக்கணக்கான மக்கள் உயிரிழந்தனர். கொரோனா தொற்றால் உலக நாடுகள் பலவும் கடுமையாக பாதிக்கப்பட்டன. கொரோனா வைரஸ் தொற்றை தடுக்கும் வகையில் இந்தியா உட்பட பல்வேறு நாடுகளில் பொது முடக்கம் அறிவிக்கப்பட்டது. நாடுகளுக்கு இடையேயான போக்குவரத்தும் துண்டிக்கப்பட்டு பொருளாதாரம் பெரும் பின்னடைவை சந்தித்தது. கடந்த சில நாட்களாக கோவிட் வைரஸின் புதிய வகையான எரிஸ் (Eris) […]

நாடு முழுவதும் கொரோனா சிகிச்சைகள் இருப்பவர்களின் எண்ணிக்கை 1490 ஆக குறைந்திருக்கிறது. நோய்த்தொற்று பாதிப்பு விவரங்களை மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் நாள்தோறும் வெளியிட்டு வருகிறது. அதன் அடிப்படையில், இன்று புதிதாக 53 பேர் நோய் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் இதனை தொடர்ந்து, ஒட்டுமொத்த பாதிப்பு 4.49 கோடி என்று கூறப்படுகிறது. இன்று காலை 8 மணி அளவில் வெளியிட்ட அறிக்கையின் அடிப்படையில், நோய் தொற்று பாதிப்பு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை ஒட்டுமொத்தமாக 5,31,907 […]

தலைநகர் டெல்லியில் நேற்று ஒரே நாளில் 1,515 பேருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா வழக்குகள் கடந்த ஆண்டு செப்டம்பருக்குப் பிறகு நேற்று 1,515 பேருக்கு புதிதாக கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது, அதே நேரத்தில் நேர்மறை விகிதம் 26.46 சதவீதமாக உயர்ந்தது. சுகாதாரத் துறை பகிர்ந்துள்ள தரவுகளின்படி, டெல்லியில் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டு 6 நபர்கள் உயிரிழந்துள்ளதாக தெரிவித்துள்ளது.. அதேபோல தமிழகத்தில் நேற்று […]