கொரோனா வைரஸ் பெருந்தொற்றுநோயை விரைவில் கட்டுப்படுத்த முடியும் என்று நாம் நினைத்தபோது, தடுப்பூசி சோதனைகள் அவற்றின் இறுதி கட்ட வளர்ச்சியில் வெற்றிகரமான முடிவுகளைக் காட்டுகின்றன. ஆனால், தற்போது கொரோனாவால் மற்றொரு புதிய சிக்கல் உருவாகி உள்ளது. காரணம் இங்கிலாந்து மற்றும் தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகளில் புதியவகை கொரோனா பரவி வருவது அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த புதிய வகை கொரோனா என்றால் என்ன..? இது ஆபத்தானதா? இதுகுறித்து தற்போது […]
coronavirus latest news
கொரோனா வைரஸ் ஒட்டுமொத்த உலகையும் ஆட்டிப் படைத்து வருகிறது. ஒவ்வொரு நாளும், உலகெங்கிலும் உள்ள மக்கள் தடுப்பூசிகளுக்காக காத்திருக்கின்றனர். ஆனால் இந்த நேரத்தில் கொரோனா தடுப்பூசி இப்போது தொலைதூர கனவு போல் தெரிகிறது. சரியான கொரோனா தடுப்பூசியைத் தேடுவதற்கு மில்லியன் கணக்கில் பணம் செலவு செய்யப்பட்டுள்ளது. ஆனால் ஒருவர் ஜன்னல்களைத் திறப்பதன் மூலம் கொரோனா வைரஸைத் தவிர்க்க முடியும் என்று சமீபத்திய ஆய்வு முடிவுகள் தெரிவிக்கின்றன. மூடப்பட்ட இடங்களில் சுழலும் […]
தமிழகத்தில் 3-வது நாளாக இன்றும் 1,000 பேருக்கு மேல் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதால், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 24.000-ஐ தாண்டியுள்ளது. கொரோனா வைரஸின் தாக்கம் இந்தியாவில் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறதே தவிர, குறைந்த பாடில்லை. இதுவரை இந்தியாவில் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்டவர்கள் எண்ணிக்கை 2 லட்சத்தை நெருங்கி உள்ளது. இதேபோல் தமிழகத்திலும் கடந்த சில நாட்களாகவே கொரோனா பாதிப்பு அதிகரித்து கொண்டே வருகிறது. கடந்த சில நாட்களாகவே, […]
மகாராஷ்டிராவில் கொரோனா தொற்றால் இறந்த பெண்ணின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற, 18 பேருக்கு கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா மாநிலம் தானே அடுத்த உல்ஹாஸ்நகர் பகுதியை சேர்ந்த 40 வயது பெண் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இறந்ததற்கு பின் அப்பெண்ணிற்கு நடத்தப்பட்ட சோதனையில் அவருக்கு கொரோனா தொற்று உறுதியானது. இந்நிலையில், அப்பெண்ணின் இறுதிச்சடங்கில் தடையை மீறி 70 பேர் வரை பங்கேற்றுள்ளனர். மே 25ம் தேதி பெண்ணின் உடலை வெளியே எடுக்க […]
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. மத்திய சுகாதாரத்துறை வெளியிட்டு உள்ள தகவலில் கூறி இருப்பதாவது:- இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 8,380 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு உள்ளது. மொத்த பாதிக்கப்பட்டோர் எண்ணிக்கை 1,73,763 லிருந்து 1,82,143 ஆக அதிகரித்து உள்ளது உயிரிழந்தோர் […]
மும்பையில் உள்ள ஒரு அரசு மருத்துவமனையில் இடவசதி இல்லாததால், ஒரே படுக்கையில் இரண்டு கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அவலம் நிலவுகிறது. இந்தியாவில் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரி்ன் எண்ணிக்கை 1 லட்சத்து 65 ஆயிரத்தை தாண்டியுள்ளது. உயிரிழந்தோர் எண்ணிக்கை 4,706 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலையில் பிர்ஹன் மும்பை மாநகராட்சித் தகவல்களின் படி 645 ஐசியு படுக்கைகளில் 99 சதவீதம் நிரம்பிவிட்டன. ஆக்சிஜன் உதவியுடன் கூடிய 4,292 படுக்கைகளில் 65 சதவீதம் படுக்கைகள் […]
நேற்று ஒரே நாளில் 7,466 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் இந்தியாவில் மொத்த கொரோனா பாதிப்பு எண்ணிக்கை 1,65,000-ஐ தாண்டியுள்ளது. சீனாவில் கடந்த ஆண்டின் இறுதியில் பரவத் தொடங்கிய கொரோனா பெருந்தொற்று இதுவரை 200-க்கும் மெற்பட்ட நாடுகளில் பரவி, மிகப்பெரிய அச்சுறுத்தலாக மாறியுள்ளது. உலகம் முழுவதும் நோய் பரவி 6 மாதங்கள் ஆகியும், இன்று வரை கொரோனா தடுப்பு மருந்துகளோ அல்லது தடுப்பூசியோ கண்டுபிடிக்கவில்லை. ஒருபுறம் கொரோனாவிற்கான தடுப்பு […]
மே 31-க்கு பிறகும் ஊரடங்கு நீட்டிக்கப்படவே வாய்ப்புள்ளதாக மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே அறிவித்துள்ளார். இந்தியாவில் கடந்த சில தினங்களாக, கொரோனா தொற்று எண்ணிக்கை அதிகரித்து வந்த நிலையில், இன்றைய நிலவரப்படி கொரோனா மொத்த பாதிப்பு எண்ணிக்கை 1,31,868-ஆக அதிகரித்துள்ளது. இதில் அதிகபட்சமாக மகாராஷ்டிராவில் 47,190 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ்நாடு, குஜராத், டெல்லி ஆகிய மாநிலங்களிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து காணப்படுகிறது. இந்நிலையில் மகாராஷ்டிர முதல்வர் உத்தவ் தாக்கரே […]
தென்கொரியாவில் கொரோனாவில் இருந்து குணமடைந்தோரிடம் நடத்தப்பட்ட மறு பரிசோதனையில் அவர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்று மீண்டும் ஏற்பட்டிருப்பது உறுதி செய்யப்பட்டது. சீனாவில் இருந்து பரவிய கொரோனா வைரஸால் அதிகம் பாதிக்கப்பட்ட நாடாக இருந்த தென்கொரியா தீவிரமாக முயன்று அதிலிருந்து படிப்படியாக மீண்டு வந்தது. இதனால், உலகநாடுகளிடம் பாராட்டையும் பெற்றது. இந்தநிலையில், அந்நாட்டில் கொரோனா தொற்றால் பாதித்து குணமடைந்த 292 பேரை மறு பரிசோதனைக்கு உட்படுத்தியபோது அவர்கள் அனைவருக்கும் மீண்டும் கொரோனா […]
சீனாவில் கொரோனா அறிகுறி இல்லாமல் மீண்டும் சுமார் 950 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. சீனாவின் ஹூபெய் மாகாணத்தில் உள்ள உகான் நகரில் கடந்தாண்டு இறுதியில் கொரோனா வைரஸ் கண்டறியப்பட்டது. அங்கு ஒரு கோரதாண்டவத்தை ஆடி முடித்து உலகம் முழுவதும் பரவி உயிர்ப்பலி வாங்கி வருகிறது. இதை கட்டுப்படுத்து உலக நாடுகள் அனைத்து திணறி வருகின்றன. இதனிடையே சீனா கொரோனாவில் இருந்து மீண்டு படிப்படியாக தன் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி […]