நீலகிரி மாவட்டம் கூடலூர் அருகே உள்ள தேவாலா, நாடுகாணி பகுதியில் கடந்த சில மாதங்களாகவே 50க்கும் மேற்பட்ட வீடுகளை சேதப்படுத்தி, 2 பேரை கொன்றதால் கடந்த மாதம் 8ஆம் தேதி PM2 மாக்னா யானைக்கு மயக்க ஊசி செலுத்தி பிடிக்கப்பட்டது. பின்னர் முதுமலை புலிகள் காப்பகாத்தில் உள்ள சீகூர் வனப்பகுதியில் விடப்பட்டது. ஆனால் அந்த யானை மீண்டும் கூடலூர் பகுதியை நோக்கி வந்துள்ளது. அதனை தடுத்து நிறுத்திய தமிழக வனத்துறையினர் […]