முஸ்லிம் ஆர்வலர் பழனி பாபாவைக் குறித்து, அவதூறு பரப்பும் செய்தியை, சமூக ஊடகங்களில் பதிவிட்டதற்காக, திருச்சியைச் சேர்ந்த பிஜேபியின் ஐடி பிரிவு செயலரை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் இட்ட அந்தப் பதிவு, மாநிலத்தில் பெரும் சர்ச்சையைக் கிளப்பியது. ஜிஹாத் கமிட்டியின் நிறுவனரான முஸ்லீம் ஆர்வலர் பழனி பாபா ஜனவரி 28, 1997ஆம் ஆண்டு படுகொலை செய்து கொல்லப்பட்டார். அவரது நினைவு தினமாகிய கடந்த ஞாயிற்றுக்கிழமை, பிஜேபி ஐடி பிரிவின் […]

தன் மனைவியின் புகைப்படத்தை நண்பருடன் சேர்ந்து முகநூலில் ஆபாசமாக பதிவிட்டு சித்தரித்து வந்த கணவர் மீது நடவடிக்கை எடுக்கும்படி மனைவி புகார் அளித்த சம்பவம் நாகப்பட்டினத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. நாகப்பட்டினம் மாவட்டம் கடைசல் ரோடு பகுதியைச் சார்ந்தவர் சபிதா பேகம். இவருக்கு நாகப்பட்டினம் அருகே உள்ள பெரராவச்சேரியை உமர் பாரூக் என்பவருடன் திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமணத்தின் போது வரதட்சணையாக 40 பவுன் நகை ரொக்கம் மற்றும் சீர்வரிசை […]