ஆந்திராவில் செயல்பட்டு வரும் துணி பைகள் தயாரிக்கும் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் பல லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதமடைந்தன. ஆந்திர மாநிலம் ரேணிகுண்டா அருகே செயல்பட்டு வரும் தொழிற்சாலையில் துணி பைகள், மருத்துவ உபகரணங்களுக்கு பயன்படுத்தும் துணிகள் உள்ளிட்ட பொருட்கள் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த தொழிற்சாலையில் இன்று மதியம் திடீரென தீ விபத்து ஏற்பட்டது. சிறிது நேரத்திலேயே தீ மளமளவென தொழிற்சாலை முழுவதும் பரவியதால், அங்கு வேலை […]