ரேஷன் அட்டை வைத்திற்கும் நபர்களுக்கு தற்போது ஒரு வருடத்தில் 3 இலவச கேஸ் சிலிண்டர்கள் கிடைக்கும் வாய்ப்பை உத்தரகண்ட் மாநில பெற்றுள்ளனர். அரசின் இந்த முடிவால் மக்கள் பெரும் நிம்மதி அடைந்துள்ளனர். அதன் பலனை நீங்கள் எவ்வாறு பெறலாம் என்பதை பார்க்கலாம். நீங்கள் அந்தியோதயா திட்ட பயனாளியாக இருந்தால், உங்களுக்கு அரசால் இலவச கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படும். இது குறித்து உத்தரகண்ட் மாநில முதலவர் புஷ்கர் சிங் தாமி அரசு […]