திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் அருகே இடையகோட்டை ஊராட்சிக்கு உட்பட்ட கருமநாயக்கனூர் கிராமத்தைச் சேர்ந்தவர் வையப்பன் (50). இவர் அதே ஊரை சேர்ந்த முத்துலட்சுமி என்பவரிடம் விவசாய கூலி வேலை செய்து வந்தார். இதற்கிடையில் முத்துலட்சுமியும், வையப்பனும் நண்பர்களாகியுள்ளனர். இருவரும் தனிமையில் உல்லாசமாக இருந்ததாகவும், இந்த பழக்கம் நாளடைவில் கள்ளக்காதலாக மாறியதாகவும் கூறப்படுகிறது. இதையறிந்த முத்துலட்சுமியின் சம்பந்தியான சக்திவேல் இருவரையும் கண்டித்துள்ளார். இதற்குப் பிறகும் வையப்பன் முத்துலட்சுமியின் கள்ளக்காதல் தொடர்ந்துள்ளது. வீட்டில் […]