fbpx

மனித உடலில் ரத்தம் ஒரு இன்றியமையாததாகும். இரத்தத்தின் சிவப்பு செல்களில் இருக்கும் ஹீமோகுளோபின் ஆக்சிஜன் நிறைந்த ரத்தத்தை உடல் உறுப்புகளுக்கு எடுத்துச் செல்கிறது. இந்த செல்களில் ஏற்படும் குறைபாடு இரத்த சோகை என அழைக்கப்படுகிறது. இந்த ரத்த சோகை குறைபாடை நாளடைவில் கவனிக்காமல் விட்டால் அது புற்றுநோயை உருவாக்கும் அபாயம் இருப்பதாகவும் மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர்.

இரத்த …

வெள்ளரி குடும்ப வகையைச் சேர்ந்த பீர்க்கங்காய் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, கர்நாடகா மற்றும் மகாராஷ்டிராவில் உணவில் அடிக்கடி பயன்படுத்தப்படும் ஒரு காய்கறியாகும். இந்த காய்கறியில் உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கிறது. இந்த காய்கறியில் மட்டுமல்லாது இவற்றின் தோலிலும் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்து இருக்கின்றன. இவற்றில் வைட்டமின் பி5 மற்றும் பி6 நிறைந்திருக்கிறது. …

இனிப்பு என்பது நம் அனைவருக்கும் விருப்பமான ஒரு சுவையாகும். பெரும்பாலானவர்கள் சர்க்கரை சேர்க்கப்பட்ட உணவை சாப்பிடுவதை விரும்புவார்கள். எனினும் உணவில் சர்க்கரையை சேர்க்கவில்லை என்றால் நமது உடலுக்கு பல்வேறு விதமான நன்மைகள் கிடைக்கும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஒரு வாரம் சர்க்கரையை உணவில் சேர்க்காமல் இருந்தால் அதனால் நமக்கு கிடைக்கக்கூடிய நன்மைகள் மற்றும் நம் உடலில் …

வாழை மரம் மனிதனுக்கு பல்வேறு நன்மைகளை தரக்கூடிய மரங்களில் ஒன்றாகும். இதன் இலை, காய் கனிகள், தண்டு பூ என அனைத்துமே மனிதனுக்கு உணவாகவும் ஆரோக்கியத்திலும் பயன்படக்கூடிய ஒன்றாக இருக்கிறது. குறிப்பாக, வாழை மரத்தின் தண்டு மனிதர்களின் நல்வாழ்விற்கு தேவையான பல மருத்துவ பண்புகளை உள்ளடக்கியது. இவற்றில் வைட்டமின்கள் நார்ச்சத்துக்கள் பொட்டாசியம் ஆகியவை நிறைந்து இருக்கிறது.…

உலகில் உள்ள மனிதர்களுக்கு பலவகையான ரத்த பிரிவுகள் இருக்கிறது. இந்த இரத்தப் பிரிவுகள் ஆர்எச் காரணியின் அடிப்படையில் தாய் மற்றும் தந்தையின் ஜீன் மூலமாக நிர்ணயமாகிறது. ரத்த பிரிவுகளின் அடிப்படையில் சில உணவுகளை எடுத்துக் கொள்வதும், தவிர்ப்பதும் நமது உடலின் ஆரோக்கியத்தோடு தொடர்புடையது என மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இன்று ஓ குரூப் பாசிட்டிவ் மற்றும் நெகட்டிவ் …

தமிழர்களின் உணவு முறை நம் உடல் ஆரோக்கியத்திற்கு ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது. தென்னிந்தியாவில் பெரும்பாலும் அரிசியே முதன்மை உணவாக இருக்கிறது. அரிசியிலும் பல வகைகள் உள்ளன. இவற்றில் கைவரிசம்பா என்ற அரிசி உடல் நலத்திற்கு பல்வேறு நன்மைகளை தரும் சத்துக்களை கொண்டிருக்கிறது.

இந்த அரிசியை ரத்தத்தில் சர்க்கரையின் அளவை குறைப்பதில் முக்கிய பங்கு வைக்கிறது. மேலும், …

ஹீமோகுளோபின் எனப்படுவது நமது ரத்தத்தில் இருக்கக்கூடிய சிவப்பணுக்களாகும். இந்த சிவப்பணுக்கள் தான் ஆக்ஸிஜனை நமது உடலின் அனைத்து உறுப்புகளுக்கும் எடுத்துச் செல்கிறது. இந்த ஹீமோகுளோபின் எண்ணிக்கை ரத்தத்தில் அதிகமாகவோ அல்லது குறைவாகவோ இருக்கும்போது உடலில் பல்வேறு நோய்கள் ஏற்படுகின்றன. ஹீமோகுளோபின் எண்ணிக்கை குறையும் போது வெளிறிய தோல் மூச்சுத் திணறல் போன்ற பாதிப்புகள் ஏற்படும்.

இவற்றின் …

நட்ஸ் வகையைச் சார்ந்தது பாதாம் பருப்பு. இதில் கால்சியம் புரதம் ஒமேகா-3 நார்ச்சத்துக்கள் மற்றும் வைட்டமின்கள் நிறைந்து இருக்கின்றன. இது நம் உடலுக்கு தேவையான ஆரோக்கியத்தை வழங்குகிறது. எனினும் பாதாம் பருப்பின் தோலில் விஷம் இருப்பதாக சமூக வலைதளங்களில் நிறைய பதிவுகளை காண முடிகிறது. இதன் உண்மை தன்மை என்ன.? பாதாம் பருப்பின் தோளில் உண்மையாகவே …

பயம் என்பது மனிதனுக்கு இயற்கையாக நிகழக்கூடிய ஒரு உணர்வாகும். இதுவும் சுகம் துக்கம் மகிழ்ச்சி கோபம் போன்ற ஒரு உணர்வே பயம். பயமென்பது அசாதாரண சூழ்நிலையில் மனிதனுக்கு ஏற்படக்கூடிய ஒரு உணர்வாக இருக்கிறது. நம்மால் ஒரு விஷயத்தை கையாள முடியாது அல்லது நம்மால் சமாளிக்க முடியாத ஒரு சூழ்நிலைகள் நமக்கு ஏற்படும் போது இந்த பய …

கீரைகள் நம் உடலுக்கு பல நன்மைகளை தரக்கூடிய ஊட்டச்சத்துக்களை உள்ளடக்கியிருக்கிறது. இதில் அதிகப்படியான வைட்டமின்கள் கால்சியம் மற்றும் மினரல்கள் நிறைந்து இருக்கின்றன. கீரைகளை உணவில் எடுத்துக் கொள்வதன் மூலம் அவற்றில் இருக்கக்கூடிய நார்ச்சத்து நமது செரிமான மண்டலத்தை சீராக்குகிறது. கீரைகள் கண் பார்வையை வலுப்படுத்துவதிலும் முக்கிய பங்கு வைக்கிறது. கீரைகளின் இத்தனை நன்மைகள் இருந்தாலும் அவற்றால் …