ஒரு நபரால் தானமாக, மற்றொரு நபருக்கோ அல்லது பொதுவான நிர்வாகத்திற்கோ, அறக்கட்டளைக்கோ ஒரு சொத்து எழுதி வைக்கப்பட்டால், அதில், அந்த சொத்தை எழுதி வைத்த நபரின் உறவுகள் உரிமை கொண்டாட இயலாது என்று சென்னை உயர்நீதிமன்றம் ஒரு அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரை அடுத்துள்ள நெமிலியில் இருக்கின்ற தன்னுடைய சொத்துக்களுக்கு ஆளவந்தார் அறக்கட்டளையின் பெயரில் பட்டா வழங்கப்பட்டிருப்பதாக தெரிவித்து, அந்தப் பட்டாவை ரத்து செய்ய வேண்டும் […]

தமிழ்நாட்டில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்ற சுகாதாரத்துறையின் அரசாணையை ரத்து செய்யக்கோரிய வழக்கை 10,000 ரூபாய் அபராதம் விதித்து வழக்கை தள்ளுபடி செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முகக்கவசம் அணிவதை கட்டாயமாக்கும் தமிழக அரசின் உத்தரவை எதிர்த்து தொடரப்பட்ட பொதுநல வழக்கை சென்னை உயர் நீதிமன்றம் வியாழக்கிழமை தள்ளுபடி செய்தது. முகக் கவசம் அணிவதால் மக்கள் சுவாசிக்க சிரமப்படுகிறார்கள் என்று குற்றம் சாட்டி அந்த பொதுநல வழக்கை […]