கோவாவில் உள்ள ஹோட்டல் ஒன்றில் டெல்லியைச் சார்ந்த குடும்பம் ஒன்று நள்ளிரவில் தாக்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. டெல்லியை சார்ந்த ஜத்தின் சர்மா என்பவர் அவரது குடும்பத்துடன் கோவாவிற்கு சுற்றுலா சென்றுள்ளார். அப்போது கோவாவின் அஞ்சுனா பகுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர். ஹோட்டலில் பணி செய்த ஊழியர்களின் நடவடிக்கைகள் சரியில்லாத காரணத்தால் அவர்களை பற்றி ஜத்தின் சர்மா குடும்பத்தினர் ஹோட்டல் நிர்வாகத்திடம் புகார் செய்ததாக தெரிகிறது. […]