fbpx

மத்திய பிரதேசம் மாநிலத்தில் உல்லாசத்திற்கு மறுத்த இளம் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் 24 வயது இளைஞர் கைது செய்யப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட இளைஞரிடம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

மத்திய பிரதேச மாநிலத்தைச் சார்ந்த பிரவீன் சிங் என்ற 24 வயது இளைஞர் இன்ஸ்டாகிராம் …

கர்நாடக மாநிலம் பெங்களூருவில் 18 பசு மாடுகள் மீது ஆசிட் ஊற்றிய சம்பவம் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக 76 வயது மூதாட்டியிடம் காவல்துறையினர் விசாரணை செய்து வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் பெங்களூரு வழி அடுத்த நெடுமங்களா பகுதியைச் சேர்ந்தவர் ஜோசப் கிரேஸ்(76). இவருக்கு சொந்தமான காலி நிலத்தில் அருகில் உள்ள பசுமாடுகள் …

மகாராஷ்டிரம் மாநில தலைநகரான மும்பையின் நவி மும்பை பகுதியில் தீப்பெட்டி தகராறில் காவலாளி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கொலை செய்த நபர் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

நவி மும்பை பகுதியில் இன்று அதிகாலை 2 மணி அளவில் முகமது ஆதில் ஷேக் என்பவர் நடந்து …

உத்தரப்பிரதேச மாநிலம் சுல்தான்பூர் பகுதியைச் சேர்ந்த பெண் கொடூரமாக கற்பழித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக குற்றவாளியை கைது செய்த காவல்துறையினர் அவனிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

உத்திரபிரதேசம் மாநிலம் சுல்தான்பூர் பகுதியில் சாலை ஓரத்தில் பெண் ஒருவரின் சடலம் கிடப்பதாக காவல்துறைக்கு தகவல் வந்தது. இதனைத் …

உத்திர பிரதேசம் மாநிலம் பரேலியில் போர்வையால் சுற்றப்பட்ட நிலையில் 55 வயது பெண் சடலம் மீட்கப்பட்டிருக்கும் சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

உத்திர பிரதேசம் மாநிலம் பரேலி பகுதியைச் சேர்ந்த 55 வயது பெண் சடலமாக மீட்கப்பட்டார். இதனைத் தொடர்ந்து இவரது சடலத்தை கைப்பற்றிய …

உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக சிறுமியின் வாக்குமூலம் அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.

உத்தரப்பிரதேச மாநிலத்தைச் சேர்ந்த 13 வயது சிறுமி தனது பெற்றோருடன் ஹைதராபாத்தில் பல்லியா மாவட்டத்தில் வசித்து வருகிறார். இந்நிலையில் சிறுமி …

கர்நாடக மாநிலத்தில் மூன்று குழந்தைகளை கொலை செய்துவிட்டு கணவன் மற்றும் மனைவி தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அதிர்ச்சியையும் சோகத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக வழக்கு பதிவு செய்திருக்கும் காவல்துறையினர் ஐந்து பேரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கர்நாடக மாநிலம் துமகுரு பகுதியில் உள்ள சதாசிவம் நகரை சேர்ந்தவர் கரிப் சாப்(46) …

மதுரையில் சிறுவன் உட்பட 5 பேர் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து வெட்டி விட்டு தப்பி சென்ற மர்ம கும்ப கும்பலை தேடி வருகிறது.

மதுரை மாவட்டம் பெருங்குடியில் திடீரென புகுந்த மர்ம கும்ப கும்பல் அப்பகுதியைச் சார்ந்த சிறுவன் உட்பட 5 பேரை …

தலைநகர் டெல்லியில் கணவரின் காதை மனைவி கடித்து துப்பிய சம்பவம் அதிர்ச்சியும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட மனைவியிடம் காவல்துறையினர் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

டெல்லி சுல்தான்புரி பகுதியைச் சேர்ந்தவர் 45 வயதான சுக்ராம் பாண்டே. இவருக்கும் இவரது மனைவிக்கும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்நிலையில் …

ஃப்ரைடு சிக்கன் வாங்க பணம் தராததால் மனைவி கொடூரமாக புத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் உத்திர பிரதேசம் மாநிலத்தில் அதிர்ச்சியையும் பதற்றத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. இது தொடர்பாக கைது செய்யப்பட்ட கணவரிடம் காவல்துறை தீவிரமாக விசாரணை நடத்தி வருகிறது.

உத்தரபிரதேச மாநிலம் காசியாபாத் மாவட்டத்தில் உள்ள பிரேம் நகர் காலனி பகுதியில் டைலராகக பணியாற்றி வருபவர் ஷாகித் …