கர்நாடக மாநிலம் தும்மகூர் மாவட்டத்தை சேர்ந்த ரங்கராஜ்+ 22) என்ற இளைஞர் கடன் 2015 ஆம் வருடம் இளம் பெண் ஒருவரை கொலை செய்து அந்த பிணத்துடன் உடலுறவு கொண்டதாக கூறப்படுகிறது இந்த வழக்கு விசாரணை துமகூறு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இதில் குற்றவாளி ஆன ரங்கராஜுக்கு ஆயுள் தண்டனையும், பிணத்துடன் உடலுறவு கொண்டதற்காக 10 வருடங்கள் சிறை தண்டனையும் வழங்கப்பட்டது. இதனை எதிர்த்து குற்றவாளி தரப்பில் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் […]

பெங்களூருவில் ஒரு இளைஞர் தன்னை திருமணம் செய்து கொள்ள மறுப்பு தெரிவித்த காதலியை பலமுறை கத்தியால் குத்தி கொடூரமான முறையில் கொலை செய்திருக்கிறார். கொலை செய்யப்பட்ட 25 வயது இளம்பெண் லீலா பவித்ரா நலமதி ஆந்திர மாநிலத்தில் காக்கிநாடாவைச் சார்ந்தவர் என்று கூறப்படுகிறது. இவர் பணி நிமித்தமாக பெங்களூருக்கு வந்திருக்கிறார். மேலும் அவர் முருகேஷ் பாளையா என்ற பகுதியில் இருக்கின்ற தனியார் நிறுவனம் ஒன்றில் பணியாற்றி வந்தார் வீணாவை கொலை […]

தற்போதைய இளம் தலைமுறையினர் காதலை ஒரு கமிட்மெண்டாக மட்டுமே பார்க்கிறார்கள். ஆனால் காதல் என்பது கமிட்மெண்ட் கிடையாது.அது ஒரு பொறுப்பு என்பதை உணர்ந்து இளம் தலைமுறை செயல் பட்டால் காதலில் வெற்றி அடைவது நிச்சயம். அதே நேரம் ஒருவர் நம்மை காதலிக்கவில்லை என்று தெரிந்தால் அவரிடமிருந்து விலகிச் செல்வது தான் உண்மையான காதலுக்கு அழகு.மாறாக நீ என்னை காதலிக்கவில்லை என்றால் யாரையும் காதலிக்க கூடாது என்று அவரை கொலை செய்வது […]

குழந்தைகள், பெண்கள் மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாட்டில் அதிகரித்து வருகிறது. அதனை தடுப்பதற்கு மத்திய, மாநில அரசுகள் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வந்தாலும் இது போன்ற சம்பவங்கள் அடிக்கடி நடைபெற்று தான் வருகின்றனர். பொதுவாக பெண்கள் நடு இரவில் சுதந்திரமாக நடைபெறும் நாள் எப்போது வருகிறதோ அப்போதுதான் நாடு உண்மையான சுதந்திரத்தை பெற்றதாக அர்த்தம் என்று நம்முடைய முன்னோர்கள் சொல்லிச் சென்றுள்ளனர். ஆனால் தற்போது […]

பொதுவாக பெரியவர்கள் கிராமத்தில் ஒரு வாக்கியத்தை சொல்வார்கள், கோபம் குடியை கெடுக்கும் என்று ஒரு வாசகம் உண்டு. ஒரு மனிதனுக்கு தன்னை மீறிய கோபம் வந்து விட்டால் என்ன செய்கிறோம், ஏது செய்கிறோம் என்ற நிதானத்தில் அந்த மனிதன் இருப்பதில்லை.ஆனால் அந்த கொடூர கோபத்தின் உச்சியில் இருக்கும் அந்த நபர் பல விபரீதங்களை நிகழ்த்தி விட்டு பின்பு அமைதியாகி கோபம் குறைந்த பின்பு, நாம் ஏன் இந்த செயலை செய்தோம் […]